கொலு/சுரேஷ் ராஜகோபால்
வண்ண பொம்மைகளை அடுக்கி
வைத்தால் மட்டும் போதுமா?
வண்ண பொம்மைகளை அடுக்கி
வைத்தால் மட்டும் போதுமா?
அவளுக்கு வன விலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் வேறு
>>அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின்
>>ஊற்றுக்கண்
எங்கோ இருக்க
ஜன்னல் வழியே
நுழைந்துவிட்ட புகையால்
திணறுகிறது மூச்சு!
உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர்
கவிதை தொகுதி பல நல்முத்துக்களை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில முத்துக்களை எடுத்து
>>நான்
ஒவ்வொரு இடமாய்ப்
புத்தகம் தேடி
வாங்கி வருகிறேன்
ஏனோ
இந்த பகல்
ஏதோ செய்கிறது
வெளிச்சம் பரப்பிக்கிடந்தாலும்
அவ்வளவு
அவசரமாக எங்கே புறப்பட்டுப்