ஆசிரியர் பக்கம்/அழகியசிங்கர்
:சமீபத்தில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>>:சமீபத்தில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>>“இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு
>>திருவையாறில்உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன,மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது…அந்த
>>மீசைகள் பலவிதம் டி.வி.ராதாகிருஷ்ணன் பரங்கியனுக்கு அடிபணியாவீரபாண்டியன் மீசைகப்பலோட்டிய தமிழனின்தொங்கு மீசைமீசையிலும் வெள்ளையனைஅணுகவிடா பாரதி மீசைஅவரது தாசனின்அடர்த்தி மீசைபகுத்தறிவுப் பகலவன்பெரியாரின் தாடி மீசைகர்மவீரன் காமராஜனின்களையான மீசைதிருத்தணி மீட்டம.பொ.சி.யின் முறுக்கு மீசைடி.கே.சி.யின் இலக்கிய மீசைகலைஞரின் தமிழ் மீசைப்கருமீசை தெரியாவைரமுத்துவின் மீசைவாலியின் தாகூர் மீசை தாடிதமிழனின் …
>>ஆண்டவனை நோக்கி வழிபடும் நீங்கள்
ஏன் ஆண்டவனிடம் முன்னால்
மனதார மண்டியிட மாட்டேன் என்கிறீர்கள்
குடை கொண்டு போனநாளில்
பெரும்பாலும் மழை
மறந்தும் பெய்வதில்லை
நாளெல்லாம் நர்த்தனங்கள்
ஆடும்
நினைவூஞ்சல்.
ஆதரவற்றோர் இல்லம்
அரைப் பக்க விளம்பரம்..
உம்மோடு தீபாவளி
நாங்களும் கொண்டாட காசோலை
நீரசிக்க நானெழுத வேண்டும் நண்பா!
நிகழ்சுமையின் நகலெடுக்க கவிதை வேண்டாம்;
பூரசிக்கப் பொன்வண்டு; புனல் ரசிக்கப்
புகுந்தாடும் சிறுமீன்கள்! நுனிப்புல் தன்மேல்
பெண்மைக்கு இரங்கிக்
கவிதை பாடியது
அன்றொரு காலம்
வரதட்சணைக் கொடுமை
நீ இல்லாத போதெல்லாம் பெய்கிறது
இந்த பொல்லாத மழை
வேண்டுமென்றே
என்னை
எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தட்டப்படாத கதவுகள்
திறக்கப்படாத கதவுகள்
தட்டுவதற்கு முன்
யோசியுங்கள்
பத்திரமாய் பால்கனியிலமர்ந்து
கையிலேந்திய தேநீர்க் கோப்பையுடன்
மழையை ரசித்திருந்தேன்.
தொட்டுப் பேச ஆசை
துடிக்கும் உள்ள ஓசை
கட்டிப் பிடிக்க எண்ணும்
காதல் உயிரைத் தின்னும்