முறைதெரியாக் கதைகள்/கால சுப்ரமணியம்
நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம்.
>>நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம்.
>>அவற்றில் ஒரு எறும்பு அந்த பனித்துளிகளைக் காட்டி, “இவை என்ன? எங்கிருந்து வந்தவை?” என்று மற்ற எறும்புகளிடம் கேட்டது.
>>நந்தவனம் என்று சொல்லப்படுகிற நான்கைந்து நந்தியாவட்டை மரங்கள் மட்டுமே இருக்கின்ற அந்த இடத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தான் வேம்பு. எட்டு வயதுப் பையன். வல இடதாய்ப் பூக்கூடையை மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய்ப்
>>வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது
வரட்டுத் தத்துவங்களால்
சாவதென்பது அப்படி ஒன்றும்
சுலபமான காரியம் அல்ல.
உலகத்தில் உயிர் வாழ்பவர்கள் எல்லோரும்