அக்டோபர், 10, 2022
வில்லுக்கு வணக்கம்/* பிருந்தா சாரதி
வில்லிசை வேந்தர்
சுப்பு ஆறுமுகம் மறைந்தார்
வயது முதிர்ந்து
பூரணமாகி நிறைந்தார்.
பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்
கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்
>>இனிக்கும் தமிழ் – 144/டி வி ராதாகிருஷ்ணன்
எரிந்த கட்டை மீது எரித்து
பட்டினத்தார் பாடல்
“நான்” எனும் கர்வம் பலரிடம் காணப்படும் ஒன்றாகும்.
ஆல் இன் ஆல் அழகு/நாகேந்திர பாரதி
சரியாக அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்து விடும் அழகுக்கு. ஆறு மணிக்கு கடையைத் திறக்கா விட்டால் முதலாளியின் ஆபாச வசவுகளை
>>துளி சிரிப்பு /எஸ் வி வேணுகோபாலன்
வெளிறுகிறது வானம்
அதையறியாது
விழத் தொடங்குகிறது சிறு தூறல்
அஞ்சல் அட்டை/சுஜாதா 10.10.22
அம்மாவிடம் இருந்து வரும் அட்டை
எதிர்பார்ப்புகளின் பிறப்பிடம்.
யோஷிகி/பிரபு மயிலாடுதுறை
20 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை இந்த கதையை வாசித்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் பலமுறை வாசித்திருக்கிறேன். ஜானகிராமன் சொற்களில் உரையாடல்களில்
>>பூனையின் மரணம்/அழகியசிங்கர்
ஒரு
பூனை
இறந்து கிடந்தது
தூங்குவது
போலிருந்தது
மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன்/ அழகியசிங்கர்
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்து முடித்தேன். அதன் பிறகு திரும்பவும்
>>