வெங்கட்சாமிநாதன் நினைவு தினம் இன்று/அழகியசிங்கர்

சமீபத்தில் நான் பெங்களூர் சென்றேன். கிட்டத்தட்டப் பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன். எப்போதும் நான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரைச் சந்திக்காமல்

>>

இனிக்கும் தமிழ் – 147/டி வி ராதாகிருஷ்ணன்

கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள்.செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது.

>>

பீட் கவிதை – ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

>>

குடை/ப.மதியழகன்

குடையின் உள்ளேமழை எட்டிப் பார்த்ததுமுதல்மழை வரும்வரைகுடைக்கு அஞ்ஞான வாசம்தான்யாரும் சீந்துவாரின்றிஒட்டடை படிந்துஓர் மூலையின் கிடக்கும்குடை ரிப்பேர் என்றுவருகின்றவனிடம் வாசலில்நின்று கத்தச் சொல்லும்கிழிசலை ஒட்டுப்போட்டால்மழைக்காலத்தை ஓட்டலாம்என்றாள் முதலாளியம்மாஐயா எப்பவும் போல்தலையசைத்தார்கும்மிருட்டு, இடி மின்னல்உள்ளே குதூகலம்காற்று வந்து கலைக்கும் வரைபட்டன் குடை வந்த பிறகுஇது …

>>