நம்மை நாமே வாசித்தல் – அழகிய சிங்கரின் அஞ்சலட்டை கதைகளை முன்வைத்து சில குறிப்புகள்/அதங்கோடு அனிஷ்குமார்

நூற்றாண்டைக் கடந்த தமிழ்ச் சிறுகதை காலத்திற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. கதைப் போக்கிலும் கதை சொல்லல் முறையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களை இந்த நூற்றாண்டில் பார்க்க

>>

திராவிட நல்திருநாடு/கோவை எழிலன்

இப்பாடலில் முதலில் உலகைக் கடல் என்னும் ஆடை அணிந்த ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். அவ்வுலகின் அழகிய முகமாக நம் பாரதம் திகழ்கிறது. அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவும் அந்நெற்றியின் திலகமாகத் திராவிடப் பொன்னாடும் திகழ்கின்றன. அத்திலகத்தின் நறுமணமாக

>>

அது தீபாவளி, இது தீபாவலி / எழுத்தாளர் ராஜேஷ்குமார்

1960களில் தீபாவளி மறக்கமுடியாதது. அப்போது எனக்கு 14 வயது இருக்கும். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை விட சாதாரண குடும்பம். அப்பா

>>

உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது/எம்.டி.முத்துக்குமாரசாமி

சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு

>>

பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..

ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்

>>