இனிக்கும் தமிழ் – 162/டி வி ராதாகிருஷ்ணன்
அவன் உயிர் , மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே அவளைச் சென்று அடைந்து விட்டதாம்.
>>அவன் உயிர் , மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே அவளைச் சென்று அடைந்து விட்டதாம்.
>>காகம் ஒன்று
இறக்கைகளை அடித்துக் கொண்டு
மெல்லக் கீழிறங்கி
அமர இடம் தேடியது.
ஏனோ தெரியவில்லை இரண்டு நாட்களாக மனிதர்களை சந்
>>தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளிவரும் கதைகளுள், மாதாமாதம் எவராவது ஒரு பிரமுகரையோ இலக்கிய வாதியையோ கொண்டு, சிறந்த கதை என்று
>>குற்றம் செய்தேன்.?ஒரு அடை மட்டும் தானே சாப்பிட்டேன். மஃப்டியில் இருக்கும் போலிஸ்காரா என்று என்னென்னவோ யோசித்தேன். மீண்டும் வேகமாக நடந்து பார்த்தேன். வேகமாகத் தொடர்ந்தது.
>>ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு ‘கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும்
எப்போதும்போல்
தனியாக
வெளியே சென்று
திரும்ப முடியும்வரை
அன்பு அப்படித்தான்
இரட்டிப்பாக்கி தருவாள் குட்டிம்மா
பல்வேறு மண்டபங்கள்
மன்னவர் தருதிறை அளக்கு மண்டபம்
அன்னமென் நடையவர் ஆடு மண்டபம்
குருவிகளின் வாழ்வில் பலதரம் உண்டு
பெரு நகரத்தில் உயரமான கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில்
திருக்கண்டேன் – மஹா லக்ஷ்மியை கண்டேன்
பொன்மேனி கண்டேன்- பொன் போல் ஜொலிக்கும் மேனியை கண்டேன்
தொட்டு விடும் தூரமென தொடங்கிய
நம் தொலைதூரப் பயணம்
தொடக்கத்தின் தடுமாற்றத்தில்
வழிகாட்டிய வழிபோக்கரும், பலகைகளும்!
ஒரு வழியாக நவீன விருட்சம் 121 இதழ் வந்து விட்டது. 80 பக்கங்களுக்குள் அடக்கி விட்டேன்.
>>இங்கே எப்போதோ?
ஒரு தரம்
வந்து இருந்திருக்கிறேன் –
இன்றும் இங்கேயே
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
பார்த்ததும் இளைஞர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள். ட்ராஃபிக் கான்ஸ்டபிள்களில் சிலர் சல்யூட் அடிப்பார்கள்.
>>மனம் குளிர்த் தென்றலாய்
மரம், செடி, கொடி, மனிதர்களை
அழகாய், ஒயிலாய், அசைத்தாடி
மயக்கி மகிழ வைப்பாய்.
திருவாரூர்க் கமலம் அவள்
காயமெனும் மருந்து கொண்டு
ரஸவாதம் புரிகின்றாள்
மலைகள் அந்த நகரை நோக்குகின்றன. அந்த நகர் கடலை நோக்குகிறது. மலர்களும் நிர்மலமான வானமும் தோன்றும் காலம் அது. மரங்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், ஒரு மனிதன்.
>>அயோத்தி நகரில் எழுந்த ஓசைகள் எல்லாம் கடல் ஒலியை விட மேம்பட்டு ஒலித்ததாம்; என்னென்ன ஒலிகள் எனக் கம்பன் பட்டியலிடுகின்றான். பல்வேறு
>>வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன மாமா எப்போதோ அந்த பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று. ஒரேபிள்ளை. அவனும் எங்கோ வெகு தூரத்தில். பல ஆயிரம் மைல்களுக்கு
>>பலருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ‘வீட்டில் எலித்தொல்லை ’ அனுபவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ‘ எலியினால் ஏற்பட்ட தொல்லை , எலியைப் பிடிக்கும் முயற்சி , முடிந்தபின் செய்யும் பரிகாரம்
>>மா கந்தமும் – சிறந்த நறுமணம் கொண்ட
மகரந்தமும் – மகரந்தம் கொண்ட பூக்களை சூடிய
அளகம் தரும்- கூந்தலை கொண்ட
உற்சாகத்தோடு
பகலை
அழைத்துக்கொண்டு
பேருந்துக்குள் நுழைந்தேன்
விழிகளின் தீண்டல்களில்
விரல்களின் ஸ்பரிஸங்களில்
பொழிந்து விடுகிறது என் மேகம்
தூத்துக்குடிப் பிள்ளை கடையில்
பொட்டலம் மடித்தவன் நீ
சித்தாளாய்
செங்கல் சுமந்தவன் நீ
நாற்று நட்டபின் நாற்றங்காலில் பாய்ச்சும் நீரானது அளவிற்கு குறைவாகவும் இல்லாமல் மிகுதியாகவும் இல்லாமல்
>>பொதுவாக வரலாறை சாதாரணமாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிவது என்ன? நிலச்சுவான்தார்கள் ஏழைகளின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை
>>எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
அம்மா இறந்தபோது அவள் நகைகளுக்காக அண்ணிமார்களும் …அக்காமார்களும் அடித்துக்கொண்டது…உறவுகளால் இன்றும் பேசும்
>>தடாகத்தில் இலைகளின் கீழே
கொட்டிக் கிடக்கிறது வானம்
கையால் அள்ளுகிறான் சிறுவன்
வெள்ளிக்கிழமை (25.11.2022) – மாலை 7 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
நிகழ்ச்சி எண் – 45
>>தப்ப முடியாது
தப்பினாலும்
தவறு என்று
சொல்ல முடியாது.
தில்லியில் வசிக்கிற நண்பர் சுரேஷ் ஒரு நாள் போன் செய்து சில புத்தகங்களை வாங்கும்படி குறிப்பிட்டார். ஒரு புத்தகம் தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) வரை உள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் புத்தகம்.
>>கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்….
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
கம்பன் இப்பாடலில் முதலில் யானைகளுக்கு ஓர் உவமை சொல்கிறான்.களிறு என்பது ஆண்யானை. பெண்யானைக்குப் பிடி என்பது பெயராகும். அந்த ஆண் யானைகள் மலைபோன்று இருக்கின்றன.
>>கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை
ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும்
>>அக்கா தையல்கிளாஸ்
பயிற்சியில் அவளது
கிழிந்த ஜாக்கெட்டை தான்
இந்தக் கூட்டத்தில் நேர மாற்றத்தைக் கவனிக்கவும்
>>அணிலுக்கு அரிசி
போட முடியவில்லை.
காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த
கொட்டித் தீர்க்கும் என்று
சொல்லப்பட்டிருந்த நாளில்
மொட்டை வெயில் காய்ந்தது வானம்
படையெடுத்துப் போன குடைகள் யாவும்
கைநீட்டித் தலையிலே வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
இடத்தமர்ந்த சிஷ்யனை
அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.
எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?
வெயில் சுடும் பகல் தெரியவில்லை
துயில் புதையும் சுவடு புலப்படவில்லை
நூறு கோடி
வீட்டில் எந்த ஒரு முக்கியமான விசேஷத்திற்கும் முன்னால், சிதம்பரம் உட்பிரகரத்தில் தூணோடு ஒயிலாக கையில் வேலுடன் நின்றுகொண்டிருக்கும் பாலதண்டாயுத சுவாமிக்குப் பால்காவடி எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். மேலும் சில வேண்டுதல்களுக்காகவும் காவடி எடுப்பது உண்டு.
>>பெண் வேண்டும்.
பெண்ணுக்குப் பண்ணிசைக்கப்
புரிந்தது பாதி
அதில் தெளிந்தது காலே அரைக்கால்
வார்த்தைகளில் வடித்த
ளர்களுக்கு வீடு வழங்க அரசாணை வெளியீடு.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3.6.2021
தாகமெடுக்கிறது
தண்ணீர் குடிக்கிறேன்
திருப்தி ஏற்படுகிறது
இது அதிசயமில்லாமல் வேறு என்ன?
அவன் தன்னுடைய குருவின் ஆசிரமத்தில் தனியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு குடிசையில் சலனமில்லாத மனதை அடைய பயிற்சி மேற்கொண்டிருந்தான்
>>மன்னர்கள் தமயந்தியை விழித்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அவர்கள் இடையே இவள் புகுகிறாள். அவர்கள் விழிகளைத் தாமரை என்கிறார். அதனால் அம் மண்டபத்தை ‘விழித்தாமரை பூத்த மண்டபம்’
>>ஆழ்கடலில் அமைதியாக இருப்பாய்
நிலம் கண்டால் மகிழ்ச்சியோடு
அலை அலையாய் ஆர்ப்பரிப்பாய்
உன்னுள் உறையும் உப்பு, நீரை
பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ என்ற புத்தகம்.
ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார்.
>>நாதனுள்ளிருப்பதாக எண்ணி
ஏமாந்துவிட்டோம்.
பற்றெலாம் அறுத்தான் நம்
ஓரமாக நான் உட்கார்ந்தேன். உட்கார்ந்த பிற்கு தான் நான் அந்தக் காகத்தைப் பார்த்தேன். பெஞ்சின் மறு முனையின்
>>
பூத்தொடுத்தல் உமா மஹேஸ்வரி இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்ஒருவேளை,என் மனமே நூலாகும்நுண்மையுற்றாலொழிய நன்றி : வெறும் பொழுது – உமா …
>>கலகலென, ஜிலுஜிலென
வார்த்தைகளை உதிர்த்துச்
சிந்தனைகளைத் தொட்டு எழுப்பிய
அவர் வாயை மூடிவிட்டார்.
உஷ்ணத்தைக் கக்குவாய்
அனைத்து இடங்களிலும்
மிகுதி நீரினை உறிஞ்சி
தற்செயலாகத்தான் சந்தித்தோம்
எதற்கும் ஒரு வணக்கம்
போட்டு வைக்கலாமென
நான் தீர்மானிப்பதற்குள்
அந்த இனிய மாலையில்
நன்றாகப் புரிந்துவிட்ட
நல்ல நவீனகவிதைபோல்
தென்றல் வீசிக்கொண்டிருந்தது
கார்காலம் என்னும் கணவனைப் பிரிந்த பெண்ணாக முல்லை நிலம் கிடக்கிறது. பொருள் தேடிச் சென்ற தலைவன் போல் கடலில் நீர் முகந்து கொண்டு வந்த கார்காலம் என்னும் தலைவன் பிரிந்த தலைவியின் நெஞ்சகக்
>>நண்பர்களுக்கு வணக்கம். நமது சொல் புதிது, கதை புதிது, குவிகம் இலக்கியத் தகவல் ஆகியவைகளில் இடம் பெற்றுள்ள அனைவரும் மிகுந்த திறமைசாலிகள். நல்ல கவிதை உணர்வும், சொல்லாக்கங்களும்,
>>நம் கணக்கு நமக்கு
நல்லவர்கள் நாம்
மழையில் குளித்து வெயிலில் வெடித்து
முறைத்துப் பார்க்கும் சிலையே – உன்
நிலையில் இருந்து பழைய
பனி தூங்கும் இலையில்
கூடு தைத்து,
குஞ்சுகளை வைத்து
இரை தேடி
வந்து, ஊட்டும் வானம்பாடி
அடுக்குமாடி குடியிருப்பின்
நுழைவாசல் எல்லாமே
ஒரே மாதிரிதான் தோன்றும்.
நாணும் பெண்ணாய்..
வளைந்து நெளிந்து
உந்திச் சுழியாய்
சுழன்று ஓடும்
என்
மனக்
குப்பைகளை
உன்னில்
கொட்டுகிறேன்!
உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்து விட்டான்
நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
>>இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …
>>நீதிமன்றத்தில் மட்டும்
வழக்காடி வாழ்ந்திருந்தால்
கப்பல் கப்பலாய் நீ
பொருள் ஈட்டியிருக்கலாம்.
‘காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?’ என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.‘இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி’ என்றார் சுருக்கமாக. ‘பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், …
>>காலை மாலை நட்சத்திரங்களைப் போல
நண்பர்கள் சந்தித்துக் கொள்வது
கிட்டத் தட்ட கடினமானது.
ஆதலால் இன்றிரவு அரிதானது.
கொஞ்ச காலத்திற்கு முன் இளமையாக இருந்த,
விபூதியில் கொஞ்சம் நெற்றியும் அதில்
கொஞ்சம் குங்குமமும் வைத்து கொண்டு ஒருவர்;
அவரைத் தெய்வம் கடந்தது
எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால்
>>என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.
இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
படிகக் குளத்தோரம்
கொக்கு
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
தெருவில்
புழுதியைக் கிளப்பியபடி
சுழற் காற்று
சுற்றி சுற்றி அடிக்கிறது!
தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியபோதே பிரச்சனை தோன்றிவிட்டது. தமிழ்த் தற்கால இலக்கியம் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமா?. ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதைகள்
>>அரசமரம் சுற்றி வந்து
அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்
பாவனையாய்
சமீபத்தில் பார்த்த ஆவணப்படம் ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என்ற தலைப்பில் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்படம். வைதீஸ்வரனும் அவர் மனைவியும் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரியா“கிளம்பிப் போகிறார்கள். இந்தத் தருணத்தில் அவருடைய ஆவணப்படம்
>>லீ லோஸோவிக் யோகியின் முதல் சந்திப்பில் எண் ஏழு இடம் பெற்ற விதம் எவ்வாறு ?
>>சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா
>>என்னுடைய வீட்டின் அருகில் நகராட்சி அலுவலகமும் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையமும் இருக்கிறது.மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல வருடங்களாக வசித்து
>>நான்கு வீதியிலும் வலம் வந்து கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் வாசலில் பெண் குழந்தை ஒன்று கோலமிட்டுக் கொண்டிருந்தது..
>>ஒரு தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. சுமதியிடம் இதை நான் சுருக்கமாக ஃபோனில் சொல்ல, அது சம்பந்தமான விரிவான விஷயங்களை வரிசையாக எடுத்து கொடுத்து,
>>திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று” – பேயாழ்வார்
ஒரு விரல் தொட்டு
உன் பெயரெழுதும் தனிமை
ஒரு குருவிக்குஞ்சின்
அலகைப் போல
விரையும் சைக்கிளின்
பின்னே
தவறி விழுந்த
மீன்காரரின்
பசித்துண்டினை…
இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.
பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது.
எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான்
>>மனிதர்கள் வாழும் பூமியை
மனிதா நீயும் சுற்றிடு
சுற்றுப் பயணம் உனக்கு
மங்கோலியப் புல் வெளியிலே
பல்லாயிரம்
பரிகள் புடைசூழ
பவனிவந்த
தொல்காப்பியம் பேசும்
மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.
ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!
நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய
>>