பின் தொடர்ந்த கார்/சுஜாதா

குற்றம் செய்தேன்.?ஒரு அடை மட்டும் தானே சாப்பிட்டேன். மஃப்டியில் இருக்கும் போலிஸ்காரா என்று என்னென்னவோ யோசித்தேன். மீண்டும் வேகமாக நடந்து பார்த்தேன். வேகமாகத் தொடர்ந்தது.

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி கதை/முழுமை

மலைகள் அந்த நகரை நோக்குகின்றன. அந்த நகர் கடலை நோக்குகிறது. மலர்களும் நிர்மலமான வானமும் தோன்றும் காலம் அது. மரங்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், ஒரு மனிதன்.

>>

கம்பன் கவிநயம்—63/ வளவ. துரையன்

அயோத்தி நகரில் எழுந்த ஓசைகள் எல்லாம் கடல் ஒலியை விட மேம்பட்டு ஒலித்ததாம்; என்னென்ன ஒலிகள் எனக் கம்பன் பட்டியலிடுகின்றான். பல்வேறு

>>

விழுதுகள் /எஸ்ஸார்சி

வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன மாமா எப்போதோ அந்த பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று. ஒரேபிள்ளை. அவனும் எங்கோ வெகு தூரத்தில். பல ஆயிரம் மைல்களுக்கு

>>

எலி-எஸ்ஸார்சி சிறுகதை /நாகேந்திர பாரதி

பலருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ‘வீட்டில் எலித்தொல்லை ’ அனுபவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ‘ எலியினால் ஏற்பட்ட தொல்லை , எலியைப் பிடிக்கும் முயற்சி , முடிந்தபின் செய்யும் பரிகாரம்

>>

காந்தாரா – வெறும் கந்தல்றா!/முத்துக்குமார்

பொதுவாக வரலாறை சாதாரணமாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிவது என்ன? நிலச்சுவான்தார்கள் ஏழைகளின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை

>>

கட்டாயம் இந்தப் புத்தகத்தை ஒருவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்/அழகியசிங்கர்

தில்லியில் வசிக்கிற நண்பர் சுரேஷ் ஒரு நாள் போன் செய்து சில புத்தகங்களை வாங்கும்படி குறிப்பிட்டார். ஒரு புத்தகம் தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) வரை உள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் புத்தகம்.

>>

கம்பனைக் காண்போம்—62/வளவ. துரையன்

கம்பன் இப்பாடலில் முதலில் யானைகளுக்கு ஓர் உவமை சொல்கிறான்.களிறு என்பது ஆண்யானை. பெண்யானைக்குப் பிடி என்பது பெயராகும். அந்த ஆண் யானைகள் மலைபோன்று இருக்கின்றன.

>>

அக்கமாகாதேவியின் கவிதைகள்/லட்சுமி மணிவண்ணன்

கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை

>>

எங்களையும் வாழ விடுங்கள்/எ.யாஸ்மின் பேகம்

காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த

>>

இனிக்கும் தமிழ் – 159/டி வி ராதாகிருஷ்ணன்

அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.
எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?

>>

காவிரி துலா ஸ்நானமும், பாலதண்டாயுதபாணிக்குக் காவடியும்!/ஜெ.பாஸ்கரன்

வீட்டில் எந்த ஒரு முக்கியமான விசேஷத்திற்கும் முன்னால், சிதம்பரம் உட்பிரகரத்தில் தூணோடு ஒயிலாக கையில் வேலுடன் நின்றுகொண்டிருக்கும் பாலதண்டாயுத சுவாமிக்குப் பால்காவடி எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். மேலும் சில வேண்டுதல்களுக்காகவும் காவடி எடுப்பது உண்டு.

>>

10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு…/ஸ்ருதி இலக்கியம் 

ளர்களுக்கு வீடு வழங்க அரசாணை வெளியீடு.
முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கருணாநிதியின்‌ 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கடந்த 3.6.2021

>>

இனிக்கும் தமிழ் – 158/டி வி ராதாகிருஷ்ணன்

மன்னர்கள் தமயந்தியை விழித்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அவர்கள் இடையே இவள் புகுகிறாள். அவர்கள் விழிகளைத் தாமரை என்கிறார். அதனால் அம் மண்டபத்தை ‘விழித்தாமரை பூத்த மண்டபம்’

>>

வித்தியாசமான கதை/அழகியசிங்கர்

பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ என்ற புத்தகம்.

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2/ 160/அழகியசிங்கர்  

பூத்தொடுத்தல் உமா மஹேஸ்வரி  இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்ஒருவேளை,என் மனமே நூலாகும்நுண்மையுற்றாலொழிய நன்றி : வெறும் பொழுது – உமா …

>>

இலக்கிய இன்பம் 63/கோவை எழிலன்

கார்காலம் என்னும் கணவனைப் பிரிந்த பெண்ணாக முல்லை நிலம் கிடக்கிறது. பொருள் தேடிச் சென்ற தலைவன் போல் கடலில் நீர் முகந்து கொண்டு வந்த கார்காலம் என்னும் தலைவன் பிரிந்த தலைவியின் நெஞ்சகக்

>>

கொக்கு பிச்சமூர்த்தி கவிதை 18/11/22 அன்று விருட்சம் நிகழ்வில் பேசியது/பானுமதி

நண்பர்களுக்கு வணக்கம். நமது சொல் புதிது, கதை புதிது, குவிகம் இலக்கியத் தகவல் ஆகியவைகளில் இடம் பெற்றுள்ள அனைவரும் மிகுந்த திறமைசாலிகள். நல்ல கவிதை உணர்வும், சொல்லாக்கங்களும்,

>>

ஸ்வாமி சித்பவானந்தர்../கண்ணன் கிருஷ்ணன்

நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

>>

சதிகள் நிரம்பிய இலக்கிய உலகம்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …

>>

டாக்டர் ருத்ரன்/ராகி.ரங்கராஜன்/முக நூலில் : ஆர்.கந்தசாமி

‘காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?’ என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.‘இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி’ என்றார் சுருக்கமாக. ‘பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், …

>>

எனது ஒய்வுபெற்ற நண்பன் வேய்க்கு/தூ பூ
Tu Fu

காலை மாலை நட்சத்திரங்களைப் போல
நண்பர்கள் சந்தித்துக் கொள்வது
கிட்டத் தட்ட கடினமானது.
ஆதலால் இன்றிரவு அரிதானது.
கொஞ்ச காலத்திற்கு முன் இளமையாக இருந்த,

>>

சகர்/இரா.முருகன்

எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால்

>>

கவிதைத் தொகுப்பு நூல்கள் 2/அழகியசிங்கர்

என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.

>>

எனது முதல் இரண்டு நாவல்களில் கதை உத்தி/தமிழவன்

தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியபோதே பிரச்சனை தோன்றிவிட்டது. தமிழ்த் தற்கால இலக்கியம் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமா?. ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதைகள்

>>

மூன்று எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள்/அழகியசிங்கர்

சமீபத்தில் பார்த்த ஆவணப்படம் ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என்ற தலைப்பில் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்படம். வைதீஸ்வரனும் அவர் மனைவியும் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரியா“கிளம்பிப் போகிறார்கள். இந்தத் தருணத்தில் அவருடைய ஆவணப்படம்

>>

வௌவால் பறந்து விட்டது/சோ. தர்மன்

என்னுடைய வீட்டின் அருகில் நகராட்சி அலுவலகமும் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையமும் இருக்கிறது.மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல வருடங்களாக வசித்து

>>

சுமதியோடு ஒரு தொலைக்காட்சித் தொடர் விஷயமாக../John Durai Asir Chelliah

ஒரு தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. சுமதியிடம் இதை நான் சுருக்கமாக ஃபோனில் சொல்ல, அது சம்பந்தமான விரிவான விஷயங்களை வரிசையாக எடுத்து கொடுத்து,

>>

இனிக்கும் தமிழ் – 156/டி வி ராதாகிருஷ்ணன்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று” – பேயாழ்வார்

>>

தமிழ் சினிமாவில் என்றும் மாறாதவை – எழுத்தாளர் சுஜாதா சொன்னவை

இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.

பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது.

எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான்

>>

இனிக்கும் தமிழ் – 157/டி வி ராதாகிருஷ்ணன்

மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.

>>

இது குழந்தைகள் தின பாட்டு!/வே.கல்யாணகுமார்

ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!

>>

இதய நாதம் – ந.சிதம்பர சுப்ரமணியம்/உஷாதீபன்

நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய

>>