இனிக்கும் தமிழ் – 153/ டி வி ராதாகிருஷ்ணன்

ம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்

>>

இலக்கிய இன்பம் 62/கோவை எழிலன்

கம்பன் தன் இராமகாதையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இராவணனின் பெருமைகளைப் பாடத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்காத இந்த இடத்திலும் கூட அவன் இராவணனின் சிறப்பைப் பாடுவது இப்பாடலின் சிறப்பு.

>>

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன்/சுரேஷ் கண்ணன்

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தூங்குவது போல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘ஹெஹெ..’ என்று சிரிப்பொலிகள் சில நாட்களுக்கு முன்பு எழுந்ததை உள்ளூற ஒரு புன்னகையுடன் கவனித்துக் கொண்டேன்.பேச்சாளரை மனம் குவித்து கவனிப்பதற்கு கூட சிலர் கண்களை மூடிக் கொள்வதுண்டு. …

>>

ரங்கையா முருகன் பெ.சு.மணி பற்றி

கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.

>>

கவிஞர் தாமரை பேட்டி

நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக்

>>