இகம் மாறிய கணம்/வசந்ததீபன்
அணிந்த ஆடை
அழுக்கானது
கறையானது
நைந்து துவண்டது
அணிந்த ஆடை
அழுக்கானது
கறையானது
நைந்து துவண்டது
குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் ஒரு சிறுகதைத் தொகுதியில். அதற்கும் குறைவாக இருக்குமேயானால்
>>இன்று
பெங்களூரிலிருந்து
சென்னைக்கு
கிளம்பலாமென்று
நினைக்கிறேன்
அடைமழையில்
அடைந்து கிடக்க
ஓர் இடம்
மூன்று வேளை சோறு
பென்சிலெடுத்து
சார்ட் பேப்பரில்
செடி வரையத் தொடங்கினாள்
அசோகா.
மனிதர்களுக்கு இணையாக பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், 19-12-2014 அன்று அமரர் ஆன விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். (எம்.டி.யின் பிறந்ததேதி 28-12
>>