ஸ்வாமி சித்பவானந்தர்../கண்ணன் கிருஷ்ணன்
நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
>>நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
>>இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …
>>நீதிமன்றத்தில் மட்டும்
வழக்காடி வாழ்ந்திருந்தால்
கப்பல் கப்பலாய் நீ
பொருள் ஈட்டியிருக்கலாம்.
‘காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?’ என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.‘இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி’ என்றார் சுருக்கமாக. ‘பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், …
>>காலை மாலை நட்சத்திரங்களைப் போல
நண்பர்கள் சந்தித்துக் கொள்வது
கிட்டத் தட்ட கடினமானது.
ஆதலால் இன்றிரவு அரிதானது.
கொஞ்ச காலத்திற்கு முன் இளமையாக இருந்த,
விபூதியில் கொஞ்சம் நெற்றியும் அதில்
கொஞ்சம் குங்குமமும் வைத்து கொண்டு ஒருவர்;
அவரைத் தெய்வம் கடந்தது
எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால்
>>என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.
இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு