ஆதவன்/கலாவதி பாஸ்கரன்
உஷ்ணத்தைக் கக்குவாய்
அனைத்து இடங்களிலும்
மிகுதி நீரினை உறிஞ்சி
உஷ்ணத்தைக் கக்குவாய்
அனைத்து இடங்களிலும்
மிகுதி நீரினை உறிஞ்சி
தற்செயலாகத்தான் சந்தித்தோம்
எதற்கும் ஒரு வணக்கம்
போட்டு வைக்கலாமென
நான் தீர்மானிப்பதற்குள்
அந்த இனிய மாலையில்
நன்றாகப் புரிந்துவிட்ட
நல்ல நவீனகவிதைபோல்
தென்றல் வீசிக்கொண்டிருந்தது
கார்காலம் என்னும் கணவனைப் பிரிந்த பெண்ணாக முல்லை நிலம் கிடக்கிறது. பொருள் தேடிச் சென்ற தலைவன் போல் கடலில் நீர் முகந்து கொண்டு வந்த கார்காலம் என்னும் தலைவன் பிரிந்த தலைவியின் நெஞ்சகக்
>>நண்பர்களுக்கு வணக்கம். நமது சொல் புதிது, கதை புதிது, குவிகம் இலக்கியத் தகவல் ஆகியவைகளில் இடம் பெற்றுள்ள அனைவரும் மிகுந்த திறமைசாலிகள். நல்ல கவிதை உணர்வும், சொல்லாக்கங்களும்,
>>நம் கணக்கு நமக்கு
நல்லவர்கள் நாம்
மழையில் குளித்து வெயிலில் வெடித்து
முறைத்துப் பார்க்கும் சிலையே – உன்
நிலையில் இருந்து பழைய
பனி தூங்கும் இலையில்
கூடு தைத்து,
குஞ்சுகளை வைத்து
இரை தேடி
வந்து, ஊட்டும் வானம்பாடி
அடுக்குமாடி குடியிருப்பின்
நுழைவாசல் எல்லாமே
ஒரே மாதிரிதான் தோன்றும்.
நாணும் பெண்ணாய்..
வளைந்து நெளிந்து
உந்திச் சுழியாய்
சுழன்று ஓடும்
என்
மனக்
குப்பைகளை
உன்னில்
கொட்டுகிறேன்!
உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்து விட்டான்