கொக்கு/ந.பிச்சமூர்த்தி
படிகக் குளத்தோரம்
கொக்கு
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
படிகக் குளத்தோரம்
கொக்கு
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
தெருவில்
புழுதியைக் கிளப்பியபடி
சுழற் காற்று
சுற்றி சுற்றி அடிக்கிறது!
தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியபோதே பிரச்சனை தோன்றிவிட்டது. தமிழ்த் தற்கால இலக்கியம் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமா?. ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதைகள்
>>அரசமரம் சுற்றி வந்து
அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்
பாவனையாய்