எனது முதல் இரண்டு நாவல்களில் கதை உத்தி/தமிழவன்

தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியபோதே பிரச்சனை தோன்றிவிட்டது. தமிழ்த் தற்கால இலக்கியம் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமா?. ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதைகள்

>>