மனிதக் காகம் /வைதீஸ்வரன்
ஓரமாக நான் உட்கார்ந்தேன். உட்கார்ந்த பிற்கு தான் நான் அந்தக் காகத்தைப் பார்த்தேன். பெஞ்சின் மறு முனையின்
>>ஓரமாக நான் உட்கார்ந்தேன். உட்கார்ந்த பிற்கு தான் நான் அந்தக் காகத்தைப் பார்த்தேன். பெஞ்சின் மறு முனையின்
>>
பூத்தொடுத்தல் உமா மஹேஸ்வரி இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்ஒருவேளை,என் மனமே நூலாகும்நுண்மையுற்றாலொழிய நன்றி : வெறும் பொழுது – உமா …
>>கலகலென, ஜிலுஜிலென
வார்த்தைகளை உதிர்த்துச்
சிந்தனைகளைத் தொட்டு எழுப்பிய
அவர் வாயை மூடிவிட்டார்.