முதல் சம்பளம்/ ஹரணி

பதினொரு மணிக்குத்தான் வங்கிக்கு வரமுடிந்தது சங்கரனால்.  முதலில் வில்லை தரும் எந்திரத்தின் பச்சைப் பொத்தானை அமுக்கி தனக்குரிய தாள் வில்லையை எடுத்து அதன் எண்ணைப் பார்த்தான் 155 என்றிருந்தது. ஒருமுறை வங்கியின் உள்ளே காத்திருப்போரையு

>>

ராஜாத்தி – சிறுகதை/
நாகேந்திர பாரதி

வந்திருக்கேன், தாயம் விளையாடலாமா’ . சுருங்கிப் போன அந்த உள்ளங்கையில் அவன் வைத்த தாயச் சோழிகளை , அதுவரை அசைவற்றுக் கிடந்த அந்தக் குச்சி விரல்கள் லேசாக மடக்கிப் பிடிக்க முயன்று தோற்க, குழி விழுந்த கண்களி

>>

கவிதைத் தொகுப்பு நூல்கள் – 5/அழகியசிங்கர்

வர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை. அதனால் எண்ணற்ற பாக்களை நாம் இழந்துவிட்டோம்.

>>

ஒரு கோப்பை காதல்…/சசிகலா திருமால்

ஒரு கோப்பை தேநீரில்
பெரிதாய் என்ன இருந்துவிட போகிறது? .. என்கிறாய்…
இதோ.. கோப்பை முழுவதுமாய்
நிரம்பி வழிகிறது நின் காதல்…
சர்க்கரையோடு நீயிட்ட அக்கறையும்

>>

சிபாரிசு/எஸ்.எல். நாணு

அதுல பத்துல எட்டு பேர் சரக்கு இல்லாததுனால அந்த ஒரு கச்சேரியோட அமுங்கிப் போயிடறா.. இதுவே சிபாரிசு இல்லாம தன் திறமைனால முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னிக்கு முன்னணிப் பாடகாளா இருக்கா.. நம்ம கோதையும் அ

>>

வெட்டுக்கிளி /நாகேந்திர பாரதி

னையின் ஆர்மேனியன் தெருவில், அவசர மனிதர்கள் நடுவே நீந்தி அந்த வீட்டு மொட்டை மாடியை மாஸ்டர் மணி அடைந்தபோது கராத்தே கிளாஸுக்கு அனைவரும் வந்திருந்தார்கள்.

>>

அசோகமித்திரன் – நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.

>>

ஹாஸ்டல் வாழ்க்கை/-நாகேந்திர பாரதி

பத்துக்குப் பத்து, இந்த ரூம்ல ஐந்து பேர் இருக்கணுமா. காலேஜ் ஹாஸ்டல் ரூமில் நுழைந்த சங்கருக்குத் திகைப்பு. தனது கிராமத்து வீட்டு நினைப்பு. முதலாம் வடக்குத் தெருவில் ஆரம்பித்து இரண்டாம்

>>

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருமண விழா தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடந்த

>>

இனிக்கும் தமிழ் – 167/ டி வி ராதாகிருஷ்ணன்

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள்.தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.

அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?

>>

ஒரு பெரியவர் ரூபத்தில் வந்து அற்புதம் நடந்த நிகழ்ச்சி/ரா.வேங்கடசாமி

இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.

>>

ஒரு சிறுதவறும் சனியும்/ஆர்.அபிலாஷ்

2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும்,

>>

இருவர் கண்ட ஒரே கனவு / கு. அழகிரிசாமி

மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப் பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று

>>

பயணம்/க நா சு

ஆகாச கங்கை
பஸ்டாப் மூலம் வானின்று இறங்கிவர
விரித்த செஞ்சடையயைத் தாங்கி
பாதாளத்தில் ஜாக்கிரதையாக இறங்கி ஓடவிட்டு
இரவு பூராவும்

>>

கம்மாய்க் கரை /நாகேந்திர பாரதி

‘கம்மாய் உடையப் போகுது, கரையை ஏத்திக் கட்ட வீட்டுக்கு ஒரு ஆள் வாங்க’ என்று தண்டோரா சத்தம் கேட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் மழை. வீட்டுக் கல்லுத் தட்டோடே கசிஞ்சு அங்கங்கே ஒழுக ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க …

>>

மறக்க முடியாத சில நிகழ்வுகள்/ இந்துமதி

லையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ

>>

க.நா.சு கதைகள் /அழகியசிங்கர்

க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம்.

>>

கிருஷ்ணா டாவின்சி /முத்துலிங்கம்

இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு

>>

நவீன விருட்சம் 121 ஒரு பார்வை /எஸ்ஸார்சி

நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்ட

>>

கோமதி / கி. ராஜநாராயணன்

இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக

>>

பாபா அளிக்கும் 108 நல்முத்துக்கள்

த்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” எ

>>

95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.வெள்ளிகிழமை (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.ஒவ்வொருவரும் அவ

>>

காலா பாணி/சுப்பாராவ்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு

>>

சக்கரவர்த்தி உலா/ஜெயமோகன்

சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.

>>

பக்திமான்களை விட மிகச் சிறந்தவன்/சுதர்சன் கிருஷ்ணமூர்த்தி

அதனால் இனி அங்கே போய்ப் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.
எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.

>>

‘அச்சு வெல்லம்’/ஐராவதம்

புராபஸர் பூவராகன், அஜ்மீர் (டெல்லியிலிருந்து தென்மேற்கே இருநூற்று இருபத்தைந்து மைல் தொலைவில் உள்ளது. ஆரவல்லி மலைகளின் வடமேற்கு கோடியில் உள்ள இந்த ஊர்

>>

புது வெள்ளம்/பிரபு மயிலாடுதுறை

தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து

>>

விதிமுறைகள்/க. நா. சு

சர்க்கார் அதிகாரிக்குச் சுதந்திரம்
கூடாது. விதிகள் அதிகரிக்க அதிகரிக்க
அவன் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கவிக்கோ விதிகள் தேவையில்லை.

>>

கா(த்)தல்/கணேஷ்ராம்

அடாஸென்று சொல்ல முடியாது என்றாலும் அதற்குக் கொஞ்சம் மேலே ஒரு பெண் கோயிலுக்குப் போகும் நேரம், நானும் சிங்காரித்துக் கொண்டு ஹிந்தி டைப்ரைட்டிங் வகுப்பு போவதுதான்

>>

கே. நல்லதம்பி/ஆர்.கந்தசாமி

கே. நல்லதம்பி (பிறப்பு: 1949) இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் இவர், கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார். நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’, விவேக் …

>>

தற்போதைய சீனாவின் துயரத்தைப் பார்க்கவேண்டும்/வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய

>>

கீசுகீசு என்றெங்கும்/வளவ.துரையன்

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில்

>>

திருப்பாவை பாடல் 6/– வளவ. துரையன்

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும்

>>

சோர்ஸ்/கணேஷ் ராம்

குமாஸ்தாவாக அங்கேயே பணியாற்றி, பதவி உயர்வில் வேறிடம் சென்றாலும், அத்தாமன்னியின் நாத்தனார் பெண்ணுக்கு சீமந்தத்தில் சிக்கல் என்கிற மாதிரி சட்டென்று கண்கள் குளமாகிற மாதிரி காரணங்கள் கூறி அதே கிளைக்கு திரும்ப வந்தவர்,

>>

கடல்/க நா சு

கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையற்ற சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்

>>

திருப்பாவை -5/வளவ. துரையன்

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு

>>

Awakening என்பதின் சாரத்தை/அய்யனார் விஸ்வநாத்

Awakening என்கிற சொல்லின் மீது பெரும் விருப்பம் உண்டு. இந்த சொல் ஒரு மனிதனின் அனைத்து துன்பங்களையும் கழுவித் துடைத்துவிடும் சொல்லாக இரு

>>

நேற்று உலககோப்பை/வாசு தேவன்

நேற்று உலககோப்பையை கத்தார் ஷேக் மெஸ்ஸிக்கு வழங்குவதற்கு முன், அவருக்கு மெல்லிய கருப்பு சட்டையை போர்த்துவார். இதன் மகத்துவம் தெரியாமல் அர்ஜெண்டைனா ஊடகங்கள்

>>

குளத்தை சுற்றி மூவரும் நடந்தோம்/இளம்பிறை

எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால்

>>

மீன்கள் – தெளிவத்தை ஜோசப்

தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான்.
மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில்

>>

கம்பனைக் காண்போம் -66/வளவ. துரையன்

தாய்ஒக்கும் அன்பின் தவமொக்கும் நலம்ப யப்பின்
சேய்ஒக்கும் முன்நின்[று] ஒருசெல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கு

>>

இலக்கிய இன்பம் 66/கோவை எழிலன்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவை முன்னோர் வாழ்ந்த ஊரின் அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகவே இருக்கும். ஆனால் இறைவனை விட அடியார்களைக் கொண்டாடும் திருமங்கை ஆழ்வார்

>>