புத்தாண்டு/அழகியசிங்கர்
ஒவ்வொரு ஆண்டும்
புத்தாண்டின்போது
நம்மை நாமே
புரிந்துகொள்ள
ஒவ்வொரு ஆண்டும்
புத்தாண்டின்போது
நம்மை நாமே
புரிந்துகொள்ள
ஓடிக்கொண்டிருக்கிறது
காலம்
ஒவ்வொரு வருடமும்
இறுதிநாளில் நிறுத்தி
உலக நாடுகள்
ஒற்றுமையாய் வாழ்க !
அல்லல் களைந்து
ஆனந்தம் பெருக !
இனிய ஆங்கிலப்
நினைவுகொள்ள எண்ண
இருக்கிறது இந்தப்பக்கங்களில்…
தினப்பொழுதுகளைப் போற்றி
வரைவதற்கான…
பதினொரு மணிக்குத்தான் வங்கிக்கு வரமுடிந்தது சங்கரனால். முதலில் வில்லை தரும் எந்திரத்தின் பச்சைப் பொத்தானை அமுக்கி தனக்குரிய தாள் வில்லையை எடுத்து அதன் எண்ணைப் பார்த்தான் 155 என்றிருந்தது. ஒருமுறை வங்கியின் உள்ளே காத்திருப்போரையு
>>புதுப்பெண் மனதைக்கொண்டு
புத்தாண்டே வருக! வருக!
புதுப்புனல் வாசம் தந்து,
வந்திருக்கேன், தாயம் விளையாடலாமா’ . சுருங்கிப் போன அந்த உள்ளங்கையில் அவன் வைத்த தாயச் சோழிகளை , அதுவரை அசைவற்றுக் கிடந்த அந்தக் குச்சி விரல்கள் லேசாக மடக்கிப் பிடிக்க முயன்று தோற்க, குழி விழுந்த கண்களி
>>வர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை. அதனால் எண்ணற்ற பாக்களை நாம் இழந்துவிட்டோம்.
>>ஓன்றுமில்லை என்பது தான்
சிதம்பர ரகசியம்
இருந்தாலும் இல்லாததைத்தேடி
இல்லாததைக் காண
இதழ் கிண்டலில் இன்று வெளியிட்டுள்ளேன்
>>எட்டுக்கு எட்டு
குச்சறையில்
பத்து பேர்
இருக்கலாம்
நீண்ட நாட்களாக வாசிக்கப்படாமல்
புழுதி வளர்ந்து கிடந்த புத்தகங்களை
சன்னலூடாக வந்த காற்று
வாசித்துக் கொண்டிருந்தது
ஒரு கோப்பை தேநீரில்
பெரிதாய் என்ன இருந்துவிட போகிறது? .. என்கிறாய்…
இதோ.. கோப்பை முழுவதுமாய்
நிரம்பி வழிகிறது நின் காதல்…
சர்க்கரையோடு நீயிட்ட அக்கறையும்
அதுல பத்துல எட்டு பேர் சரக்கு இல்லாததுனால அந்த ஒரு கச்சேரியோட அமுங்கிப் போயிடறா.. இதுவே சிபாரிசு இல்லாம தன் திறமைனால முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னிக்கு முன்னணிப் பாடகாளா இருக்கா.. நம்ம கோதையும் அ
>>னையின் ஆர்மேனியன் தெருவில், அவசர மனிதர்கள் நடுவே நீந்தி அந்த வீட்டு மொட்டை மாடியை மாஸ்டர் மணி அடைந்தபோது கராத்தே கிளாஸுக்கு அனைவரும் வந்திருந்தார்கள்.
>>மேகங்காள்! உங்களுடைய
நிறைக் கர்ப்பங்களில்
எத்தனை வெள்ளங்கள்
காத்துக் கொண்டிருந்தன?
புயலும் மழையும் இடியும்
மின்னலும் மின்னலும்
மேகங்காள்! உங்களுடைய
நிறைக் கர்ப்பங்களில்
எத்தனை வெள்ளங்கள்
தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.
>>பத்துக்குப் பத்து, இந்த ரூம்ல ஐந்து பேர் இருக்கணுமா. காலேஜ் ஹாஸ்டல் ரூமில் நுழைந்த சங்கருக்குத் திகைப்பு. தனது கிராமத்து வீட்டு நினைப்பு. முதலாம் வடக்குத் தெருவில் ஆரம்பித்து இரண்டாம்
>>உலகத்துச் சோகமெல்லாம் அவன் முகத்தில்
கவிந்திருக்கிறது உலகமாந்தரின் பளுவை எல்லாம்
தன் தோளில் சிலுவையாகச் சுமந்திருக்கிருன்.
ஏலகிரியில் நேற்று தேநீர் அருந்தத் தற்செயலாகக் கண்ணில் பட்ட எளிய உணவகத்தில் இன்று காலை
>>தோல்வியின் முகத்தில் விழித்தெழுந்தபின் …
தொடர்கிறது என்றும் போல்
வாழ்க்கை.
வானத்தில்
யாரோ விசிறியடித்த
பூக்களாய்
மிதக்கின்றன–பட்டாம்பூச்சிகள்.
சுற்றுச்சுவற்றை
மோதி விளையாடும்
கால்பந்தாய் சுழன்றுக்
மேடு பள்ளங்களை உள்வாங்கி
வேகம் ஊற்றெடுக்கும்!
பள்ளி விட்டு வரும் மகளை
அழைத்துவர வாசலில் நிற்கிறாள்.
ஒரு பெரும் பழந்துணியில் கட்டி
வைத்திருந்தாள்
எங்கிருந்து பிறப்பெடுக்கிறது
இந்த காட்டாறு?
உச்சி மலையில் திறந்திருக்கு
சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருமண விழா தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடந்த
>>நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள்.தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.
அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?
>>இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.
>>2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும்,
>>மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப் பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று
>>இன்று ஆழிப்பேர்
அலையின் நினைவுநாள்
அழியாத துயரத்தை
கொடுத்த நாள்
ஆகாச கங்கை
பஸ்டாப் மூலம் வானின்று இறங்கிவர
விரித்த செஞ்சடையயைத் தாங்கி
பாதாளத்தில் ஜாக்கிரதையாக இறங்கி ஓடவிட்டு
இரவு பூராவும்
க்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பா
>>உன்னை ஆராதித்துக்கொண்டிருக்கும்
ஒரு சொல்லை
உனதாக்கிவிட நினைக்கிறேன்
பட்டாம்பூச்சியாய் மாறி அது
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அவருக்கு நான்
‘கம்மாய் உடையப் போகுது, கரையை ஏத்திக் கட்ட வீட்டுக்கு ஒரு ஆள் வாங்க’ என்று தண்டோரா சத்தம் கேட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் மழை. வீட்டுக் கல்லுத் தட்டோடே கசிஞ்சு அங்கங்கே ஒழுக ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க …
>>லையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ
>>என் இதயத்தின்
ஆழத்தில்,
உன் மீதான
என் அன்புக்கு
க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம்.
>>சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.
>>இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு
>>நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்ட
>>ஒட்டாத இடத்திலே இலக்கு வைத்துப்
போகாத இடங்களில் பேயும் வந்தும்
தொடாத ஸ்தானங்களைத் தொட்டுக்காட்டி
வார்த்தைகளில் சொல்ல முடியாத
இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக
>>புத்தகக் காட்சியில்
நான்
கொண்டு வந்திருக்கும்
அல்லது கொண்டு
சிலுவை தனித்திருக்கிறது தேவகுமாரன் எங்கே
மரணத்தின் குறியீடு மதச்சின்னமானது எப்படி
கைவிடப்பட்ட நிலையில் அவரது வாய்
முணுமுணுத்தது
சிலேட்டைக் கவிழ்த்துக் கொண்டு
மழையில் நனைந்து வருகையில்
சத்தமில்லாமல் பின்புறமாய்
விரிந்த அப்பாவின் குடை.
ஏன் இந்த பார பட்சம்?
வயிறு புடைக்க
நிதம் மூன்று வேளை
ருசித்து உண்ணுபவர்
பாவங்கள் சுமந்து…
பாவிகள் மன்னித்து…
என் பள்ளிக்காலங்களில்
மேடையில் கடவுள்வாழ்த்து
பாடும் வேளையில்
என் செந்நாக்கு ஒளியைப்போல்
பிரகாசிக்கும்.
தலையில் முள்முடி…கையில்
ஆணிபதிந்த இரத்தக்கசிவு…
இன்னுமா ஆறவில்லை என்றேன்…
கலிவிரக்கத்தோடு.
ஒளிமயமாக பிறந்த மகான்!
எளிமையாக பிறந்த மகான்!
ஆடுகள் இடையே பிறந்து
கூறாமல் கூறியது சமத்துவம்!
த்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” எ
>>தேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி
விண்ணென்று நினைத்ததை மண்ணாக்கி
உயர்வென்று தோன்றியதைத் தாழ்வாக்கியது
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.வெள்ளிகிழமை (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.ஒவ்வொருவரும் அவ
>>பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு
>>சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.
>>அதனால் இனி அங்கே போய்ப் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.
எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்
நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்கி நூறடி முன்னேறி
புராபஸர் பூவராகன், அஜ்மீர் (டெல்லியிலிருந்து தென்மேற்கே இருநூற்று இருபத்தைந்து மைல் தொலைவில் உள்ளது. ஆரவல்லி மலைகளின் வடமேற்கு கோடியில் உள்ள இந்த ஊர்
>>இன்று, அதே என்.டி.டி.வி., பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நாங்கள்
>>நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய ஸ்ரீ ரமணி அண்ணா பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார்.
>>தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து
>>கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
உலர்ந்த மரம்
உதிரும் நிலையில் பழுத்த இலைகள்
சர்க்கார் அதிகாரிக்குச் சுதந்திரம்
கூடாது. விதிகள் அதிகரிக்க அதிகரிக்க
அவன் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கவிக்கோ விதிகள் தேவையில்லை.
அடாஸென்று சொல்ல முடியாது என்றாலும் அதற்குக் கொஞ்சம் மேலே ஒரு பெண் கோயிலுக்குப் போகும் நேரம், நானும் சிங்காரித்துக் கொண்டு ஹிந்தி டைப்ரைட்டிங் வகுப்பு போவதுதான்
>>அம்மன் சன்னதித் தெருவில் ஆரம்பிக்கும் அந்த விளையாட்டு. அவளைப் பின்தொடரும் விளையாட்டு. செருப்பைப் பாதுகாக்கும் இடத்தில் கழட்டிப் போட்டு
>>கே. நல்லதம்பி (பிறப்பு: 1949) இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் இவர், கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார். நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’, விவேக் …
>>இனிமேல்தான் அவர் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். யார் பதிப்பாளர் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
>>சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய
>>அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில்
>>வாலிப முறுக்கிலே
யார் எது சொன்னாலும்
காதில் போட்டுக் கொள்ளாதிருக்கவே
தோன்றியது
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும்
>>நான் கைவிட்ட காதலி
வேறொருவனுடன்
குடும்பம் நடத்துகிறாள்
குமாஸ்தாவாக அங்கேயே பணியாற்றி, பதவி உயர்வில் வேறிடம் சென்றாலும், அத்தாமன்னியின் நாத்தனார் பெண்ணுக்கு சீமந்தத்தில் சிக்கல் என்கிற மாதிரி சட்டென்று கண்கள் குளமாகிற மாதிரி காரணங்கள் கூறி அதே கிளைக்கு திரும்ப வந்தவர்,
>>கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையற்ற சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்
கை நழுவிய கண்ணாடி பாத்திரம்
நினைவலை களில் மிதக்க
நீர் நிரம்பிய நிஜ குவளைகள்
மொட்டை மாடியில்
அம்மா கட்டிய
கொடியில் அவளின்
அரசாங்கம்தான்
மார்கழிப் பனியே கண்ணா
மழையின் துளியே கண்ணா
நேர்வழிப் பணியே கண்ணா
நிறைந்த மனமே கண்ணா
வனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும்,
தூய்மை குன்றிய காலத்திலும், உ
பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு
>>Awakening என்கிற சொல்லின் மீது பெரும் விருப்பம் உண்டு. இந்த சொல் ஒரு மனிதனின் அனைத்து துன்பங்களையும் கழுவித் துடைத்துவிடும் சொல்லாக இரு
>>பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
நேசித்தான் தேசத்தை
இமயமுதல் குமரி வரை
சுவாசித்தான் தாய்நாட்டின்
விடுதலையை வேட்கையுடன்
நேற்று உலககோப்பையை கத்தார் ஷேக் மெஸ்ஸிக்கு வழங்குவதற்கு முன், அவருக்கு மெல்லிய கருப்பு சட்டையை போர்த்துவார். இதன் மகத்துவம் தெரியாமல் அர்ஜெண்டைனா ஊடகங்கள்
>>எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்
>>எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால்
>>தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான்.
மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில்
டிசம்பர் மாதம் வந்தாலே புத்தகக் கண்காட்சி ஞாபகத்திற்கு வரும். அந்தத் தருணத்தில்தான் அவசரம் அவசரமாகப் புத்தகங்கள் தயாரிக்க முடியும்.
>>வாங்கிச் சமைப்போர்
இல்லையோ??
என்றே கை விரித்து
நான் எழுதுவதை நானே அனுபவித்து
ரசிக்கிறேன். என் கவிதையை வேறு ஒருவர்
அவ்வப்போது இதமான சாரலையும்
குளிரான காற்றையும்
அண்டவெளி வாங்கித் தருகிறது
வேட்டை விலங்குகள் சூழச்சூழ
முறுக்கேறிய வீரம்–
வீழ்ந்துவிடாமல் போரிடச்சொன்னது
தாய்ஒக்கும் அன்பின் தவமொக்கும் நலம்ப யப்பின்
சேய்ஒக்கும் முன்நின்[று] ஒருசெல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவை முன்னோர் வாழ்ந்த ஊரின் அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகவே இருக்கும். ஆனால் இறைவனை விட அடியார்களைக் கொண்டாடும் திருமங்கை ஆழ்வார்
>>