அசோகமித்திரன் – நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.

>>

ஹாஸ்டல் வாழ்க்கை/-நாகேந்திர பாரதி

பத்துக்குப் பத்து, இந்த ரூம்ல ஐந்து பேர் இருக்கணுமா. காலேஜ் ஹாஸ்டல் ரூமில் நுழைந்த சங்கருக்குத் திகைப்பு. தனது கிராமத்து வீட்டு நினைப்பு. முதலாம் வடக்குத் தெருவில் ஆரம்பித்து இரண்டாம்

>>