கவிதைத் தொகுப்பு நூல்கள் 4/அழகியசிங்கர்
‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.
இதே போல் பல தொகுப்பு நூல்களைப் படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும்,
‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.
இதே போல் பல தொகுப்பு நூல்களைப் படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும்,
ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே,
>>திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து
>>உன்னை நிரூபிக்க
எத்தனை வண்ணங்களைப்
பூசிக்கொள்வாய்
கழுவக்கழுவ
மீண்டும் அப்பிக்கொள்கிறது
செல்லம்மாவுக்குச் சிலை
வைத்தார்கள்
கடையத்தில்
சமீபமாய்
கொண்டாடினார்கள்
வாசல் திண்ணை
வெயில் நேரத் தூக்கத்திற்கும்
இரவு நேரப் புரணிக்கும்
ஏற்ற மேடை
பாதிப்பேர்
தலைப்பு தந்தவுடன்
பேசிவிடலாம்.
கட்டுரை எழுதிவிடலாம்.
கதையும் சாத்தியம்.
இந்த கீதம்
எங்கிருந்து வருகிறது
அப்பாலுக்கு அப்பால்
எங்கே இருக்கிறார் கடவுள்
இல்லாததை அளக்க முடியாது – அழிக்க
முடியாது. என்னதான் இல்லை
என்று சொல்ல முடியாது.