முகவரி இல்லாத முகங்கள்/மீனாட்சி சுந்தரமூர்த்தி
தனக்கென ஓர் வீடு இலாத
மக்கள்
எங்கும் உண்டு, இவர்கள்
நடைபாதை
தனக்கென ஓர் வீடு இலாத
மக்கள்
எங்கும் உண்டு, இவர்கள்
நடைபாதை
இரவு படுக்கும் முன்
திறந் திருக்கும் சன்னலை
மூடும் பொழுதுதான் பார்த்தேன்
அந்த பட்டாம்பூச்சியை.
தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித்
>>எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.
>>அந்த
வேடிக்கை மனிதர்கள்
மிகவும் உற்சாகமுடன்
பரவசமாய்
மெளன மொழியில்
வருடிக் கொடுத்தது
நிலவின் ஒளி
இருளில் பொதிந்த
ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா