புத்தாண்டு/அழகியசிங்கர்
ஒவ்வொரு ஆண்டும்
புத்தாண்டின்போது
நம்மை நாமே
புரிந்துகொள்ள
ஒவ்வொரு ஆண்டும்
புத்தாண்டின்போது
நம்மை நாமே
புரிந்துகொள்ள
ஓடிக்கொண்டிருக்கிறது
காலம்
ஒவ்வொரு வருடமும்
இறுதிநாளில் நிறுத்தி
உலக நாடுகள்
ஒற்றுமையாய் வாழ்க !
அல்லல் களைந்து
ஆனந்தம் பெருக !
இனிய ஆங்கிலப்
நினைவுகொள்ள எண்ண
இருக்கிறது இந்தப்பக்கங்களில்…
தினப்பொழுதுகளைப் போற்றி
வரைவதற்கான…
பதினொரு மணிக்குத்தான் வங்கிக்கு வரமுடிந்தது சங்கரனால். முதலில் வில்லை தரும் எந்திரத்தின் பச்சைப் பொத்தானை அமுக்கி தனக்குரிய தாள் வில்லையை எடுத்து அதன் எண்ணைப் பார்த்தான் 155 என்றிருந்தது. ஒருமுறை வங்கியின் உள்ளே காத்திருப்போரையு
>>புதுப்பெண் மனதைக்கொண்டு
புத்தாண்டே வருக! வருக!
புதுப்புனல் வாசம் தந்து,
வந்திருக்கேன், தாயம் விளையாடலாமா’ . சுருங்கிப் போன அந்த உள்ளங்கையில் அவன் வைத்த தாயச் சோழிகளை , அதுவரை அசைவற்றுக் கிடந்த அந்தக் குச்சி விரல்கள் லேசாக மடக்கிப் பிடிக்க முயன்று தோற்க, குழி விழுந்த கண்களி
>>வர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை. அதனால் எண்ணற்ற பாக்களை நாம் இழந்துவிட்டோம்.
>>ஓன்றுமில்லை என்பது தான்
சிதம்பர ரகசியம்
இருந்தாலும் இல்லாததைத்தேடி
இல்லாததைக் காண