நான் பார்க்கும் வானம்/ஜெகந்நாதன்
அவ்வப்போது இதமான சாரலையும்
குளிரான காற்றையும்
அண்டவெளி வாங்கித் தருகிறது
அவ்வப்போது இதமான சாரலையும்
குளிரான காற்றையும்
அண்டவெளி வாங்கித் தருகிறது
வேட்டை விலங்குகள் சூழச்சூழ
முறுக்கேறிய வீரம்–
வீழ்ந்துவிடாமல் போரிடச்சொன்னது
தாய்ஒக்கும் அன்பின் தவமொக்கும் நலம்ப யப்பின்
சேய்ஒக்கும் முன்நின்[று] ஒருசெல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவை முன்னோர் வாழ்ந்த ஊரின் அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகவே இருக்கும். ஆனால் இறைவனை விட அடியார்களைக் கொண்டாடும் திருமங்கை ஆழ்வார்
>>நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள். தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
>>நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியே
>>என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்
>>ஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்க
>>ம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணை
>>அடைபட்ட அறையில்
சிக்குண்ட இருளை
விரட்ட எண்ணி
ஜன்னலைத் திறந்தேன்
நிலவின் ஒளி பகலாய்த் தெரிய
நீரோடையில்
தன்முகம் பார்த்து மயங்கி,
மோப்பக்குழையும் அனிச்ச மலர்கள்
மோகப்பிசாசுகளால்
அழிக்கப்படுவதா.
எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி