95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.வெள்ளிகிழமை (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.ஒவ்வொருவரும் அவ
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.வெள்ளிகிழமை (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.ஒவ்வொருவரும் அவ
>>பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு
>>சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.
>>அதனால் இனி அங்கே போய்ப் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.
எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்
நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்கி நூறடி முன்னேறி