வணக்கத்திற்கு உரிய எளிய மனிதர்கள்…/எஸ். வி. வேணுகோபாலன்
ஏலகிரியில் நேற்று தேநீர் அருந்தத் தற்செயலாகக் கண்ணில் பட்ட எளிய உணவகத்தில் இன்று காலை
>>ஏலகிரியில் நேற்று தேநீர் அருந்தத் தற்செயலாகக் கண்ணில் பட்ட எளிய உணவகத்தில் இன்று காலை
>>தோல்வியின் முகத்தில் விழித்தெழுந்தபின் …
தொடர்கிறது என்றும் போல்
வாழ்க்கை.
வானத்தில்
யாரோ விசிறியடித்த
பூக்களாய்
மிதக்கின்றன–பட்டாம்பூச்சிகள்.
சுற்றுச்சுவற்றை
மோதி விளையாடும்
கால்பந்தாய் சுழன்றுக்
மேடு பள்ளங்களை உள்வாங்கி
வேகம் ஊற்றெடுக்கும்!
பள்ளி விட்டு வரும் மகளை
அழைத்துவர வாசலில் நிற்கிறாள்.
ஒரு பெரும் பழந்துணியில் கட்டி
வைத்திருந்தாள்
எங்கிருந்து பிறப்பெடுக்கிறது
இந்த காட்டாறு?
உச்சி மலையில் திறந்திருக்கு
சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருமண விழா தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடந்த
>>நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள்.தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.
அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?
>>இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.
>>2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும்,
>>மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப் பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று
>>இன்று ஆழிப்பேர்
அலையின் நினைவுநாள்
அழியாத துயரத்தை
கொடுத்த நாள்
ஆகாச கங்கை
பஸ்டாப் மூலம் வானின்று இறங்கிவர
விரித்த செஞ்சடையயைத் தாங்கி
பாதாளத்தில் ஜாக்கிரதையாக இறங்கி ஓடவிட்டு
இரவு பூராவும்