கம்பனைக் காண்போம் 65/வளவ.துரையன்

அயோத்தி நகரமே இப்பாடலில் ஒரு அழகிய மரத்திற்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரத்தில் கல்வி, கேள்வி, அன்பு, தவம், தருமம் எல்லாம் மேலோங்கி இருந்தன. முதலில் கல்வி எனும் விதை முளைத்தது. அது மரமானது. அம்மரத்தில் கேள்வி என்னும்

>>

இனிக்கும் தமிழ் – 165/டி வி ராதாகிருஷ்ணன்

“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக்
கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது
பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது

>>

தேள்/ க.நா.சுப்ரமண்யம்

சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள்.

>>

நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்…./அழகியசிங்கர்

சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார். அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக ‘கசடதபற’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.

>>