இனிக்கும் தமிழ் – 166/டி வி ராதாகிருஷ்ணன்
காலம் கழிந்து கொண்டிருக்கிறது
நமக்கும் வயது ஏறுகிறதும்.
மறதி…படித்தது மறக்கிறது
காலம் கழிந்து கொண்டிருக்கிறது
நமக்கும் வயது ஏறுகிறதும்.
மறதி…படித்தது மறக்கிறது
இத்தனை நூல்கள் இருந்தாலென்ன….
எதுவும் மாறவில்லை…
காப்பியங்கள் கூறும் கதைகள் எதுவும்
மனிதத்தைப் போற்றவில்லை.
பிஞ்சு நெஞ்சில் இன்று – நச்சு
விதைக்க அலையும் கூட்டம்
விஞ்சி நிற்கு திங்கே – அந்த
வேரைக் கிள்ளி வீசு !
அஞ்சி ஓடி டாமல் – நின்று
புவியினை படைத்த
பிரமன் என்பர்
கருணையுடன் காக்கும்
கண்ணன் என்பர்
நிலத்தை
வானமாகப் பார்த்தான்
விவசாயத்தை
நெஞ்சில்
பச்சை குத்திக்
வள்ளுவன் கம்பனுக்கு அடுத்து பாட்டுக்கொரு புலவன் பாரதி
ஏரிகளும் ஓடைகளும் ஒரு நாளும் கடலாக
க.நா.சுதான் என்
கையைப் பிடித்து
கவிதை
எழுதக் கற்றுக்
ம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த அந்த “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய இரண்டொரு சிநேகிதர்க
>>சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம்.
>>சுவற்றுக் கோழி இரவு பூராவும்
கத்துகிறது – அதற்கென்ன கவலையோ
தெரியவில்லை. எனக்கும் தூக்கம்