கூண்டுக் கிளி/கலாவதி பாஸ்கரன்
கூறுகையில் குதூகலித்தவன்,
அலங்காரக் கூண்டு வாங்கி ,
உணவு படைத்து
ஊரார் திரள
கூறுகையில் குதூகலித்தவன்,
அலங்காரக் கூண்டு வாங்கி ,
உணவு படைத்து
ஊரார் திரள
உதட்டுச்சுழிப்பிற்கோ
இமையின் தாழலுக்கோ
சுருங்கிப்போகிறது
என் வானம்
அவன் செல்லும் தேர் எவ்வளவு வேகமாக சென்றாலும், அவனுக்கு என்னவோ அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மாதிரியே தெரிகிறது.
>>உனக்கு மட்டுமான ஒன்று
உன் தேகமும் காயம் தான்
உன் நோவும் காயம் தான்
உள்நோவோ ஆறாத காயம்
குயிலே நீயொரு திறமைசாலியே
காகம் கூட்டில்
முட்டையிட்டு குஞ்சு வளர்த்திடும்,
ஞாயிறவன் உதயம் இல்லையெனில்
ஞாலமெலாம்
இருட்டில் வசிக்கும். பூ மாதின்
புன்னகைதான் ஏது.
உலகில் அவனாட்சி வசமானால்
தேதி பத்தாயிற்றே
இம்மாதம் யாரையாவது அழைத்துக்.
கூட்டம் நடத்த வேண்டுமே
செய்த குற்றம் ஒன்றுகீழமை நீதிமன்றம்வழங்கியது விடுதலைமுடியாது பிடி அவனைஉயர்நீதிமன்றம்தருகிறது ஆணைசெய்த குற்றம்மற்றொன்றுகீழமை நீதியகம்தந்தது தண்டனைஉயர்நீதிமன்றமோஅருளியது விடுதலைஆகப்பெரும்நீதிமன்றம்இட்டது கட்டளையாருக்கும் இல்லை விடுதலைகுற்றம் ஒன்றுதண்டனை விதம் விதமாய்வழக்கு உரை திறன்நிர்ணயிக்குமாம் தீர்ப்பைகண்கட்டிய நீதி தேவதைவாயும் கட்டிக்கொண்டாள்சரஸ்வதி நதி திரிவேணியில்தெரிகிறதா கண்ணுக்கு.
>>