ரயில் நிலையத்தைக் காணவில்லை/ரமேஷ் பத்மநாபன்
மூச்சிரைக்க ஓடிவந்து ரயில் நிலையத்திற்குள் நுழையுமும்பே ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது..
>>மூச்சிரைக்க ஓடிவந்து ரயில் நிலையத்திற்குள் நுழையுமும்பே ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது..
>>மனிதர்களை அளவிட மனம்
எப்போதும் ஏதோஒரு அளவுகோலை
தேடிக்கொண்டிருக்கிறது.
ஆடியபடி
வந்தவன்
ஆண்டவன்
திரௌபதிக்கு
என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது
>>மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆபிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்தார். சந்தித்து “நிசா: ஒரு
>>படிப்பெல்லாம் வேறு ஏதோ மண்ணில்
பிறந்த இலக்கியங்கள் தான்-ஆனால்
சிந்தனையெல்லாம்-செயல் எப்படியானாலும்
இந்தப் பிறந்த மண்ணைவிட்டு நகரவே
ஒரு குடையில் பயணித்தநாம்எதிரெதிர் திசையில்.நமக்கிடையே உலவும் மேகங்கள் தவிப்பதைபெய்யும்மழைசாட்சியாக்குகிறது
>>நடித்துக்கொண்டிருந்த கதாபாத்திர பெயரைச் சொல்லியே என்னை அழைப்பார். எனக்கு மொபைலும் அதிர்ஷ்டமும் இல்லாத நாட்கள் அப்போது
>>வசீகரமான
பல வண்ணமிகு
பேனாக்களின்
முனையில்
இதுவரை என் சிந்தனை
மூன்றாவதாக இருக்கும் பேனா பிரெஞ்ச் தயாரிப்பு.அற்புதமான பேனா.என்னுடைய சிங்கப்பூர் வாசகி நிம்மி வாங்கி வந்து புக் பேரில் வைத்து கொடுத்தார்கள்.இத்துடன் சேர்த்து நிறைய்ய சிங்கப்பூர்
>>ஒரு முறை அல்ல
எண்ணற்ற முறை
கொல்லப்பட்டுக்
கொண்டே இருப்பவர்
நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.
>>தேவாலயத்தின் பிரார்த்தனை
விண்ணப்பம் எனது காதில்
விழுந்தது
சொக்கநாதர் கோயிலில்
வெளிச்சப் பறவை ஒன்று
விரிந்து பரந்து , பறந்து திரிகிறது
மனம்
வனத்திலும் வானத்திலும் மகிழ்வுடன்
மிதந்தபடி இருக்க
நாங்கள் அப்போது…
சென்ட்ரல் பாலிடெக்னிக்கில்
டிப்ளமோ படித்தோம்.
அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில்
ஓர் ஓரம் ஜன்னலுக்கு
அருகே அமர்ந்து,
ஆர்வமுடன் பத்திரிகை
வாங்கி வந்த
அந்த நபர் செய்தித்தாள்
பெருந்தனக்காரரின் சொற்கள் போலக்
காய்ந்து கொண்டிருந்த
கதிரவனின் வெப்பம்
பொருள் நுட்பத்திற்குள்
ஊடுருவிப் பாய்கிறது
ஒளி கீற்று
பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது.
>>பாதிப்பற்றி ஜெயகாந்தன்
>>புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன். இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும். புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன்.
>>சமீபத்திய எம் எம் சி 72 கோல்டன் மீட் உணர்த்தியது, ‘மனிதர்களையும், முகங்களையும் மறந்துவிடும் மனது’ என்பது. வயதையும், தேய்ந்துவிடும் செரிப்ரல் கார்டிகல் செல்களையும் காரணமாகக் காட்டினாலும், சில நுணுக்கமான முக baவங்கள், உ
>>கதை எழுதியவரை அவரது கதா பாத்திரங்களே வந்து சந்திப்பது போன்றதாம் அந்தக் கதை. ஏறத்தாழ, 18 ஆவது வயதில் இக்கதையை எழுதியவர்,
>>அந்த தேன் கலர் செருப்பை
கடையின் காட்சிப் பெட்டியில் தினமும்
எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி
>>மக்கள் தொகை கூடிக்கொண்டு செல்கிறது. அரிசி, கோதுமைக்கு எல்லாம் தண்ணீர் நிறையவேண்டும். நிறைய பூச்சிக்கொல்லிகளும், உரமும் அவசியம்
இதை எல்லாம் தவிர்க்க என்செட்(enset) எனும் உணவை பரவலாக்கலாம்
கருடனூரை அடுத்திருந்த செம்பாறை என்ற அந்தச் சிற்றூருக்கு நான் எந்தக் கூழாங்கல்லையும் தேடிப் போகவில்லை. அங்கே ஒரு புதிய துணிக்கடையை எங்கள் துணி மில்லுக்கு வாடிக்கை
>>இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள்
ஆயிருக்கும். திருச்சி ஜங்ஷனில் இரவு நேர பாசஞ்சர்… நான்காவது பிளாட்பாரத்தில்…இரவு 11மணிக்கு
அறிவானும் அறிவிப்பானும் அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார்காரைக்கால் அம்மையார். பாடல் அறிவானுந் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்றமெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளுந் தானே அவன். பொருள் அறிவானுந் தானே – …
>>தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன்
>>அந்தியைக் கடந்து செல்லும் பறவைகள்
கூடடைந்த பின்னர் அடங்கும் சிறகசைவு
நாளெல்லாம் தன்மேல் கவிந்திருந்த ஒளிமுழுமையை
வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர்
>>இப்பாடலில் இல்பொருள் உவமை கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது. நீலமேகத்தில் தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்திருந்தது என்று
>>ஆட்டோ டிரைவரின் பெயர் நீலகண்டன். பாலகுமாரன் சார் எழுத்துக்கள் என்றால், விடிய விடியப் படிப்பவராம்! ‘
>>தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86.
>>பாதுஷாக்களும் ஜாங்கிரிகளும் (அக்பரும் தனக்கடுத்த ஷாஜஹானும் சிவப்பு நிறத்தில் கட்டிடங்கள் கட்டியதில், தான் மட்டும் மனைவிகளைத் தவிர யாரையும் கட்டாததால் மனம் நொந்த ஜஹாங்கிர் பெயரில்
>>குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது.
>>ஆண்டுதோறும் இசைவிழாத் தருணத்தில் நல்லி அவர்களின் உதவியோடு மியூசிக் டைரி எனப்படும் கையேட்டை வெளியிட்டு வந்தார்.
>>ஒரு தொலைவிலிருந்து
இன்னொரு தொலைவு போக
எத்தனை புள்ளிகள்
என்னிடமிருந்து தொடங்கவில்லை;
அது என்னோடு
முடிவடையப் போவதுமில்லை.
சுட்டுகொல்லபட்ட பெண்ணின் மகள் பவுத்த சமயத்தை சார்ந்தவர். 16 வயதான அந்த கொலைகாரன் மிக கொடுமையான பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறான்
>>அற்புதமகான் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை ‘தங்கக்கை’ எனும் தலைப்பில், நாவலாக, கதையாக, சேஷாத்ரி சுவாமிகளின் சரிதமாக எழுதியிருக்கிறார்
>>தமிழில் : க. மோகனரங்கன் “மழை துளிகளின்சத்தத்திற்குமேலும் வயதாகிவிட்டது.”
>>தமிழ்நாட்டுக் கோயில்களை எல்லாம் சித்தர்கள் தான்
கட்டி முடித்தார்கள் என்பது மரபு. பழனியைப்
போகரும், ஜ்வாலாமுகியை கோரக்க நாதரும்
வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி.
>>1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்.
>>இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மோகினி: புத்தகக் காட்சி எப்படி நடந்தது..
அழகியசிங்கர் : நான் எதிர்பார்த்தபடி இல்லை.
நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன். சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.
>>இதற்கு வருத்தம் தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிக்கை படுவித்தியாசமானதாக இருந்தது. பொருளாதார நெருக்கடியால் பணி இழப்பு செய்ததாக அவர் கூறவில்லை.
>>புத்தக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள பத்தொம்பது கட்டுரைகளும் ஐந்து மாத காலத்தில்
>>இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர். அருகில் இருப்பவர் என் முதல் புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் அமு
>>முல்லா நஸ்ருதீன் காலையிலேயே தன் கழுதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சோகம் காத்தார். அவர் மனைவிக்கு ஏன் இந்த சோகம் என்று புரியவில்லை. சனி இரவு அவர் தத்துவம்
>>காலையில்
ஒரு பூனையைச்
சந்தித்தேன்
நான் டூ வீலர்
இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பலவகையிலும் எனக்கு முக்கியமானது. என் நூல்களுக்கான தனி புத்தகக்கடை இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இருந்தது. முன்பு என் நூல்களுக்காக புத்தகக் கடைகளில் தேடி கண்டடைய முடியாமல் தடுமாறியதாக என் வாசகர்கள் ஒவ்வொரு …
>>நேற்றிரவு அவர் உருப்படியான தத்துவ நூல்கள் எதையும் வாசிக்கவில்லை; அப்படி வாசிக்காமல் தூங்கிவிட்டால் மறுநாள் காலையில் இப்படி ஏதாவது அவர் மனதை
>>மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார் மான்மியம் என்ற கவிதையின் சில
>>ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
எனது குதிரை ஆகாயத்தோடு ஒத்திசைந்து செல்வது
நான் மதியத்தில் என்ன நடக்கும் என
அரசி என்றழைத்தேன்
உன்னிலும் உயரமானவர்கள் இருக்கிறார்கள்,உயரமாக
உன்னிலும் தூய்மையானவர்கள்
‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து,
பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச்
சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து,
குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும்
நாலைந்து குதிரைகள் வண்ணங்களில்
வைத்து ரேஸில் வெல்லுவார்
தன்னுடைய பெருமைகளிலேயே
வாழ்ந்த பெரியப்பா
தயரதன் தம் நாட்டை எப்படி ஆட்சி செய்தான் என்று கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவனுக்குப் பகைவர் என யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் “எம் மீது உன் படைக் கருவிகளைச் செலுத்து” என்று வருவர்.
>>இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.
>>சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.
எதிரி இல்லையெனில்
வெற்றியே இல்லை.
இவ்விதமாக இவன்
சொல்வது என்னவென்றால்
பறவைகள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனக்கு றெக்கையில்லை
அரங்கிற்குநண்பர்கள் வருகிறார்கள்சிறப்பாகப் பேசுகிறார்கள்உதவியும் செய்கிறார்கள்எல்லாம் சரி. ஆனால்நான் கொண்டு வந்த7 புத்தகங்களில்ஒன்றுகூட வாங்கவில்லை என்பதோடல்லாமல்விருட்சம் இதழைத்தொடக்கூட இல்லை.. அதாவது பரவாயில்லைஇதற்கு முன்கொண்டு வந்தபல புத்தகங்களை என்ன என்று கேட்கக் கூட இல்லை பத்து ரூபாய்க்கொடுத்துஒரு பழைய இதழ்விருட்சம்வாங்க விரும்பாத நண்பர்களைப்பற்றி என்ன …
>>நல்ல மதிய நேரம்
நண்பர்கள் இல்லா நேரம்
தூக்கம் கண்ணைச் சுழற்றி
கவிதை எழுதி வைத்தால்
ரசனைப் பார்வையுறாமல்
விமர்சனப் பார்வை கொள்கிறார்கள்
பொங்கல் விடுமுறையில்
பொழுதெப்படிக் கழிப்பது?
காலச்சக்கரத்தின்
பின்னே
என்நினைவுச் சங்கிலி
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப்
>>அச்சு அசல் ஒரு நாய்க்குட்டி
குழந்தையைப் போலவே இருக்கிறது
குழந்தையைப் போலவே விளையாடுகிறது
குழந்தையைப் போலவே குதிக்கிறது
ஆர்ப்பரிக்கிறது
கடற்கரையில் இருந்து
சிப்பி கொண்டு வந்தேன்
சங்கு கொண்டு வந்தேன்
திங்கள் கிழமைகள் அவள் திங்காத கிழமைகள். அதாவது, திங்கட்கிழமை வெளியில் சாப்பிடாத விரதம். கண்கண்ட தெய்வம் கணவன் நல்வாழ்வுக்காக அவளது தியாகம். அதை மீறினால் கணவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்னும் பயம்.
>>சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று எழுத்தாளர் மணவாளனின் புத்தக வெளியீட்டு விழா.. கோலாகலமான
>>தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீ
>>தையின் துவக்கமும்
தனியான துலக்கமும்
எப்போதும்
அடிப்பாகக்
கன்னல் சுவை.
ஏமாறாதவன் அதிருஷ்டசாலி என்று
சுலபமாகச் சொல்லி விடலாம்
ஆனால் ஏமாறாமல் இருப்பது எப்படி
ஆடும் மரக்கிளைக்கேற்ப
அழகாய் அசையும்
பச்சைக் கிளிகள்
லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை கண்டெடுத்து நண்பர்
>>தைமாதம் பிறந்ததே
தமிழர் திருநாள் வந்ததே
என் தோழிப் பெண்களே
பொங்கல் வைக்க வாங்களேன்
ஓடும் நதியிலிருந்து கரையில் குதிக்க துடித்துக் கொண்டிருக்கும்
>>ஏமாறாதவன் அதிருஷ்டசாலி என்று
சுலபமாகச் சொல்லி விடலாம்
மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் ஓராயிரம் குன்றுகள், ஆனால் யாதொரு பறவையும் வட்டமிடவில்லை;பத்தாயிரம் பாதைகள் , எவரொருவரின் காலடித்தடமும் கிடையாது;தனித்து மிதக்கும் படகிலிருந்தபடிவைக்கோல் தொப்பியணிந்த கிழவர்ஏகாந்தமாய் தூண்டிலிடுகிறார்குளிர் பனி நதியில்.
>>அம்மா!
நீ எனக்குப் புதிர்!
அப்பா!
ஆட்டிப் படைக்கும் அரசன்!
மாடிப்படியில்
இருந்து மெல்ல பூப்போல இறங்கும்
அந்த பூனையை பார்த்து பயமாக உள்ளது!
எங்கே ஒரு படி மாற்றி ஒரு படி கால்
குட்டிப்போட
வயிற்றைத் தூக்கியபடி
அன்று நிழல் அவனிடம் மிகவும் கோபமாகச் சொன்னது.
‘ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. நீ மட்டும் வெளியே போகும்போது குடை பிடித்து , செருப்புப் போட்டுச் சென்று உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாய். ஆனால் நான் தரையில் கிடந்து அடிபட வேண்டியதா
அசை போடுகிற இந்த மாடு என்னிடம்எதையோ சொல்ல விரும்புவது போல எனக்குத்தோன்றுகிறது. கேட்காத குரல்கள்எல்லாம் என்னோடு ஏதேதோ பேசுகின்றன.போகாத ஊர்களுக்கெல்லாம் வழிகள்எனக்குத் தெரியும். படிக்காத புஸ்தகங்களைஎல்லாம் பற்றி நான் நிறையவே பேசுவேன்படாத அனுபவங்களும் நெருப்பாக எரிகின்றனகையில் அகப்படாத ஒன்றைப் பிடிக்க முயலுகிறேன்.காதுகளில் …
>>இரண்டு நாட்கள் திருச்சி, ஶ்ரீரங்கம், திருநெடுங்களம், உறையூர், லால்குடி (இலால்குடியாம்!) எனச் சுற்றி வந்த களைப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. போதாக்குறைக்கு, காலையில் அயரவைக்கும் வேலை பி.எச்.சி யில்.
>>மின்னலாய் வெளியேறிய
அடுக்குத் தும்மலில்
துள்ளிக் குதித்து
சிற்றாறாய் வெளியேறின திசை
கோபுரங்கள் எதற்காக?
வானத்தை மறந்து விடாதே
என்று ஒற்றை விரலால் தட்டிக்
காட்டவா? அல்லது பூமியை
இன்று மா.வே சிவகுமார் என்பவரின் வரலாற்றை படிக்கநேர்ந்தது.
மா.வே சிவகுமார் ஒரு வங்கி ஊழியர். வங்கியில் வேலை செய்தபடி கதை எழுதுகிறார். கதைகளை படித்த
என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல்
>>மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின் பெயரைக்கொண்ட ஒரு பேரிலக்கியம் வேறெங்கும் உண்டா?
>>கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள்
வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை