இனிக்கும் தமிழ்- 172/டி வி ராதாகிருஷ்ணன்
அறிவானும் அறிவிப்பானும் அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார்காரைக்கால் அம்மையார். பாடல் அறிவானுந் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்றமெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளுந் தானே அவன். பொருள் அறிவானுந் தானே – …
>>