இனிக்கும் தமிழ்- 172/டி வி ராதாகிருஷ்ணன்

அறிவானும் அறிவிப்பானும் அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார்காரைக்கால் அம்மையார். பாடல் அறிவானுந் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்றமெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளுந் தானே அவன். பொருள் அறிவானுந் தானே – …

>>

பாரதி தீர்க்கதரிசி/அ.வெண்ணிலா

தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன்

>>

தமிழ்நாட்டின் Hemingway/சுஜாதா தேசிகன்

வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர்

>>

கம்பனைக் காண்போம் -68/
வளவ. துரையன்

இப்பாடலில் இல்பொருள் உவமை கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது. நீலமேகத்தில் தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்திருந்தது என்று

>>

தலைமை /கணேஷ்ராம்

பாதுஷாக்களும் ஜாங்கிரிகளும் (அக்பரும் தனக்கடுத்த ஷாஜஹானும் சிவப்பு நிறத்தில் கட்டிடங்கள் கட்டியதில், தான் மட்டும் மனைவிகளைத் தவிர யாரையும் கட்டாததால் மனம் நொந்த ஜஹாங்கிர் பெயரில்

>>

தமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…/ஜெயமோகன்

குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது.

>>