டாக்டர் கொடுத்த டைரி/அழகியசிங்கர்

துளி – 174 வெள்ளிக்கிழமை அன்று டாக்டர் ஜெ.பாஸ்கரன் எனக்கு ஒரு டைரி கொடுத்தார். அந்த டைரியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அதில் எதாவது எழுதி அதன் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாமென்று தோன்றுகிறது. நான் பல ஆண்டுகளாக டைரி …

>>

என் கதைப்புத்தகமும் சுஜாதாவும்/அழகியசிங்கர்

27.02.2021 துளி – 173 சுஜாதாவிடம் ஒரு நல்ல குணம் உண்டு. கவிதையைப் படித்தாலும் சரி, சிறுகதையைப் படித்தாலும் சரி ஒரு வரி எழுதி விடுவார். மனதார வாழ்த்துவார். ‘406 சதுர அடிகள்’ என்ற என் சிறுகதைத் தொகுப்பை சுஜாதாவிடம் கொடுத்தேன். …

>>

தாவோ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

உன்னால் இந்த முழு உலகத்தையும் அறிய முடியும்
உன் ஜன்னலின் வழி பார்க்காமல்
சொர்க்கத்தின் தாவோவை நீ பார்க்க முடியும்

>>

கம்பனைக் காண்போம்—71/வளவ. துரையன்

காகளம் என்னும் இசைக் கருவியுடன் இன்னும் பல்வகைக் கருவிகளும் ஒலிக்கின்றன. அவற்றின் ஒலியானது கடல் ஓசையைவிட அதிகமாய் இருக்கிறது. மாகதர்கள் என்போர்

>>

தூரிகை எரிகின்ற போது …../எஸ் வி வேணுகோபாலன்

கான கைப்பக்குவம் போலவே, ரசனை பொங்கும் இசைக்கான பக்குவம் இருக்கவே செய்கிறது. அது வாய்க்கப்பெறும் இசைக்கலைஞர்கள் கேட்போரை வேறு ஓர் உல

>>

திருமதி குமுதா ஸ்ரீனிவாசனின் கடவுள் சித்தம் சிறுகதை/-ரேவதி பாலு

கடவுள் சித்தம் என்னும் வார்த்தை நாம் வீட்டுக்கு வீடு கேட்க கூடிய ஒரு வார்த்தை தான். பார்வதி சுந்தரம் தம்பதியினருக்கு மகேஷ் மாலினி என்று இரண்டு குழந்தைகள். மிகுந்த

>>

தமிழ் வளர்த்த சான்றோர் 64 வது நிகழ்வு!/ஜெ.பாஸ்கரன்

கொரோனாவுக்கு முன், மாதாமாதம் நடைபெற்ற ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சி, மூன்று வருடங்களுக்குப் பின் 26.02.2023 அன்று ஆர் ஆர் சபா, மயிலையில் மீண்டும் உயிர்பெற்றது! பேராசிரியர் வ.வே.சு.

>>

குமுதா ஸ்ரீநிவாசனின் துணை/மீனாட்சி

– . நூல்; மூன்று முகங்கள். கதைச்சுருக்கம்:   ஜானகியும் வெங்கட்ராமனும் தனியாக வாழும் முதியவர்கள். தினமும் நடைப்பயிற்சி செய்பவர்கள். அறிமுகமாகிறார்கள் பார்க்கில். நல்ல நட்பு வளர்கிறது.  ஒருநாள் வெங்கடராமன் நடைப்பயிற்சிக்கு வரத் தாமதமாகிறது. அதற்கான காரணத்தை ஜானகி வினவுதலாக கதை துவங்குகிறது,  …

>>

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘கடந்து கொண்டிருக்கும் தொலைவு’ என்ற கதையைப் பற்றி …/அழகியசிங்கர்

24.02.2023 அன்று வெள்ளிக்கிழமை இரண்டு கதைஞர்களைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் இன்னொருவர் யாருக்கும் தெரியா 80 வயது எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன்.

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் எஸ் . முருகுசுந்தரம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடு வாழ்வார் நம் மனமென்னும் மலரில் மாசற்ற இறைவன் வீற்றிருக்கிறான்என்ற எண்ணமே மன இறுக்கம் தளர்த்தி மகிழ்வையும், மனநிம்மதியையும் தந்து இவ்வுலகில் நோயின்றி நீண்டகாலம் வாழத்துணை செய்கிறது. உடல் நோய்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மனஅழுத்தமே. …

>>

பெயரில் என்ன இருக்கிறது? அல்லது பெயரில் என்னதான் இல்லை?/எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோ கவிஞர்களின் பெயர்கள் ஏன் சுவாங் மகாங், இட்சூ புட்சூ என்றெல்லாம் இருக்கின்றன என நண்பொருவர் கேட்டார். நான் அவருக்கு

>>

சீனு ராமசாமியின் மாயப் பூனை/நிஜந்தன்

திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமியின் ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ பதுங்குகிறது. பாய்கிறது. வாய் பிளந்து கோபம் காட்டுகிறது. தரையில் உடல் உரசி வாழ்வின் சோம்பல் முறிக்கிறது. இருப்பின் துயரையும் அவலத்தையும் கண் மூலம் ஒளியேற்றிக் கருத்தேற்றுகிறது.

>>

இலக்கிய இன்பம் 71/கோவை எழிலன்

ஒருமுறை இளஞ்சூரியர் பொற்றாமரைக் குளத்தில் ஆடை தோய்த்துக் கொண்டிருந்த போது ஆடை அவரிடமிருந்து நழுவிப் போய் விட்டது. அதைக் கண்ட முது சூரியர் தினமும் ஆடையை அடித்துத் தோய்த்தால் அது நம்மை

>>

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கடந்துகொண்டிருக்கும் தொலைவு சிறுகதை குறித்து /முபீன் சாதிகா

தொலைபேசியில் தகவல் வருகிறது. அலைபேசி இல்லாத காலம் என்பதை பதிவு செய்ய முனைகிறது.ஆனால் ஆண் கதாபாத்திரத்திடம் மோட்டர் சைக்கிள் உள்ளது. பியுன் என கடைநிலை

>>

இலக்கிய இன்பம்/வளவ. துரையன்

குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

>>

தினசரி விருட்சம் இணைய இதழ் 4000 பதிவுகளைத் தாண்டி விட்டேன்/அழகியசிங்கர்

இந்தப் பதிவுகளை முகநூல் மூலமாகவும், புலனங்கள் மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் எடுத்துப் பதிவு செய்கிறேன்

>>

உம்பர்டோ ஈக்கோ – ரோஜாவின் பெயர்/எம்.டி முத்துகுமாரசாமி

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் குறியியியல் (semiotics) அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ 2016 பிப்ரவரி 19 அன்று மிலான் நகரில்

>>

மா. அரங்கநாதனின் பூசலார்/அழகியசிங்கர்

இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.

>>

இலக்கிய இன்பம் 70/கோவை எழிலன்

எள்ளுக்குள் எண்ணெய் தனிப்பாடல் திரட்டில் கிடைக்கும் ஓர் அம்மானைப் பாடல் மயிலாடுதுறை வாழும் வள்ளலார் கோயிலைப் பற்றியது. முதல் பெண் : எள்ளுக்குள் எண்ணெய் போல் எவ்வுயிரிலும் இருக்கும் சிவபெருமானின் முடியில் ஒரு வாழும் பாம்பு உள்ளது என்கிறாள். இரண்டாம் பெண் …

>>

ஹிந்துஆன்மிகஅன்பர்களே/ திருப்பூர் மோகன்

இது வரையிலும் கோயில்களில் சிறிய அளவில் பூஜை, பாராயாணங்கள் என்று இருந்த சிவராத்திரி விழாவை உலக அளவில் பிரமாண்ட ஆன்மீக திருவிழாவாக மாற்றிய பெருமை சத்குரு

>>

இனிக்கும் தமிழ் – 174/டி வி ராதாகிருஷ்ணன்

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.
கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.
ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

>>

கம்பனைக் காண்போம்—70/வளவ. துரையன்

பிள்ளைப் பேறு அடையவேண்டி தயரதனை யாகம் செய்யுமாறு வசிட்டன் கூற அதற்காக கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருகின்றனர். அம்முனிவன் எந்த நாட்டில் நுழைகிறானோ அங்கு மழைபொழியுமாம். அவன் உரோமபாதன் எனும் மன்னனின் நகரினுள் நுழைகிறான். அப்போது

>>

நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்…./அழகியசிங்கர்

இது மாதிரி தலைப்பில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. நவீன விருட்சம் 99வது இதழ் வந்து விட்டது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேல் நவீன விருட்சம் இதழுடன் பயணம்.

>>

விரைவுவாசிப்பு – சில குறிப்புகள்/ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்” என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று. எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது என்று …

>>

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 9வது கூட்டம் /அழகியசிங்கர்

சிறப்பாக நடந்தது. 14ஆம்தேதி சனிக்கிழமை கூட்டம் நடந்தது. முன்னதாகவே பாரதிமணி பேசுவதற்கு வந்துவிட்டார். ஒரு கூட்டம் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எப்போதும் தோன்றும்

>>

கவிஞர் லாவண்யாவின் புராணக் கட்டுக்கதைகள் நீக்கக் கவிதை (demythologising poem)/முத்துக்குமார்

2001-ஆம் ஆண்டு விருட்சம் வெளியீடாக வந்த கவிஞர் லாவண்யாவின் ‘இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்’ என்ற

>>

இலக்கிய இன்பம் 69/கோவை எழிலன்

கடந்த பாடலில் பார்த்த மாமியாரின் வசவைக் கேட்ட செட்டிநாட்டு மருமகள் சும்மா இருப்பாளா? சூப்பநகை என்று தன் மாமியாரை விளித்து அவள் எதிர் வசவு இடுவதையும் தன் தந்தை தனக்குத் தந்த சீதனங்களைப்

>>

விழிப்பு/வேலு இராஜகோபால்

அவள் கண் விழித்தபோது மருத்துவமனையின் ஐ.சி.யு. வார்டில் இருந்தாள். தலை கனமாக இருந்தது. மெல்ல மெல்ல கொஞ்சம் கண் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. படுக்கையில் இருந்தபடியே நாலாபக்கமும் கண்களைச்

>>

அரிசாகா (Arisaka) எனும் பிலிப்பைன்ஸ் படம் ஒன்று பார்த்தேன்/நியாண்டர் செல்வன்

அவர் காரில் போகையில் வேடிக்கையாக தன்னுடன் வந்த பெண் போலிஸ் அதிகாரி மரியானோ என்பவருக்கு ஒரு தகவலை சொல்கிறார்..”ஜப்பானியர்கள் என்னை

>>

ஸ்வீட் சட்னியா?/ஜெ.பாஸ்கரன்

நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி

>>

இலையுதிர்காலம் வரும்போது, லிடியா/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா

இலையுதிர்காலம் வரும்போது, லிடியா
அது குளிர்காலத்தை உள்ளகமாகக்
கொண்டிருக்கும்போது

>>

ஆர்கானிக் பொருட்க்ள் எவையானலும் சரி/நியாண்டர் செல்வன்

அதை ஒரு பாத்திரத்தில் போடவும். துளிகூட ஆக்ஸிஜன் புக வழியில்லாமல் மூடவும். அதன்பின் அதை நன்றாக சூடாக்கவும். இப்ப என்ன ஆகும்?
உள்ளே மரம். காற்று புக வழியில்லை. சூடாக்கபட்டுக்கொன்டிருக்கிறது. விரைவில் அதில் இருந்து மீதேன், ஹைட்ரஜன், கார்பன் மோனக்சைடு

>>

ஃப்ரான்ஸ் காஃப்காவும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஆன்மிகத்துக்கான தேடல், தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்ற கேள்வி, காதலின் அருமை, சரித்திரத்தின் அபத்தம் -என்பதாகிய இருத்தலியல் பிரச்சனைகள்

>>

அந்த 80 வயது வாசகர்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

எனது துயரங்களை பலருக்குத் தெரிவிப்பதில்லை. ஆகவே விமர்சனம் வந்த அன்று காலையே உற்சாகமாக ஒருவர் பேசினார். கூடுதலாக வாட்ஸ் அப் இல் பத்திரிகை செய்தியை படம் பிடித்து அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து தொலைபேசியும் செய்து வாழ்த்தியவர்,நூலையும் வாங்கினார்.

>>

தென்னாப்பிரிக்காவில் காந்தி நூல் அறிமுகம் /எஸ்ஸார்சி

‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ இந்த நூலின் ஆசிரியர் ராமச்சந்திர குஹா.வரலாற்றாளார். எழுத்தாளர். 1958 ல் டெஹ்ராதூனில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வாழ்பவர். ஸ்டான்ஃபோர்ட் ஓஸ்லோ யேல் பல்கலைக்கழகங்களில்

>>

திமிரி சிறுகதைத் தொகுப்பு/
நெய்வேலி பாரதிக்குமார்

எழுத்தாளர் ஐ..கிருத்திகா அவர்களுடைய ‘திமிரி’ சிறுகதை நூலை வாசிக்க வேண்டும் என்று கேட்டபொழுது பெருமழையையும் பொருட்படுத்தாமல்

>>

முத்துக்கள் பத்து அழகிய சிங்கர் (தொகுப்பு திலகவதி. அம்ருதா பதிப்பகம்)/ஜெ.பாஸ்கரன்

லா.ச.ரா., அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரின் பத்து சிறந்த சிறுகதைகள் கொண்ட, “முத்துக்கள் பத்து” தொகுப்புகளை

>>

டொரண்டோவில் ஒரு இலக்கியச் சுரங்கம்!/ஜெ.பாஸ்கரன்

முகநூல் எனக்குப் பல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது – பல்வேறு துறைகளில் விற்பன்னர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் என ஒரு அரிய சத்சங்கம் அது! ஆர்பாட்டமில்லாமல், மிகச் சிறந்த இலக்கியப் பணியாற்றிவரும் பேராசிரியர் சு.பசுபதி அவர்களை முகநூல் மூலமாகவும், குவிகம் இலக்கிய வாசல் …

>>

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர்/முனைவர் மு.இளங்கோவன்.

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம்

>>

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி மறைந்தார்

மறைந்தார் என்ற தகவலை அகிலன் கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு வாயிலாக அறிந்தேன். அவரது பதிவுகள் நிறைய படித்துள்ளேன். அவரது கடைசி

>>

தமிழ்மணம் நுகர்வோம்/எஸ்ஸார்சி

இதோ நிற்கிறதே இது வெறும் புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே. வெண்மணலில் புன்னை விதையைப் புதைத்து வைத்து மூடுவோம். அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச் சிறார்களொடு விளையாடியது ஒரு காலம்

>>

இந்துமதமும் தாராளவாதமும்/ஜெயமோகன்

அந்த கிளர்ச்சியின் ஆதாரமாக இருந்த அடிப்படைச் சிந்தனை என்பது ’தனிமனிதனின் உரிமை’ என்பதே. ஆன்மிகநிறைவு, சிந்தனை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தேடலுக்கான உரிமை அது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவானபோது மன்னர்கள் வரம்பில்லா முடியாட்சியை கொண்டுவந்தார்கள். தனிமனித உரிமை

>>

செய்திகள் பலவிதம்/அழகியசிங்கர்

மஹாராஷ்டிராவின் உள்ள மும்பையில் வொர்லி பகுதியில் தொழி லதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடி யிருப்பு மிகவும்

>>

வெம்மைக்காக வேண்டி/திக் நியாட் ஹன்

தமிழில் : க. மோகனரங்கன் என் முகத்தைஇரண்டு கைகளாலும்தாங்கிக்கொண்டேன்.இல்லை, நான் அழவில்லை.என் முகத்தைஇரண்டு கைகளாலும்ஏந்திக்கொண்டேன்எனது தனிமையைவெம்மையாக வைத்திருக்க –இரண்டு கைகள் பாதுகாக்கும், இரண்டு கைகள் ஊட்டமளிக்கும்,என் ஆன்மா கோபத்தில்என்னை விட்டு விலகும்போதுஇரண்டு கைகள் தடுக்கும்.

>>

மீண்டும் ‘குருட்டு யுகம்’/வேலு இராஜகோபால்

தரம்வீர் பாரதி இந்தியில் எழுதிய நாடகம் ‘அந்தா யுக்’(குருட்டு யுகம்’/இருண்ட யுகம்). 1953ஆம் ஆண்டு எழுதப்பட்டு பலமுறை மேடையேற்றப்பட்ட மிகப் புகழ் பெற்ற நாடகம். இந்திய நாடக உலகில் இன்றுவரை மிகச் சிறந்த இயக்குனராகக் கருதப்படும், ’இப்ராஹிம் அல்காஷி’ டில்லியில், பழைய டில்லிக் கோட்டையின்

>>

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய்…/அழகியசிங்கர்

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது. அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள். அது

>>

ஆல்பர்டோ கைரோவுக்கு/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, ரிக்கார்டோ ரீஸ் என்ற புனைபெயரில் எழுதிய கவிதை. ஆல்பர்டோ கைரோ என்பது

>>

அன்பு மகளே../ஜீவ கரிகாலன்

இன்று உனக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. மிக எளிய முறையில் நண்பர்களின், உறவுகளின் வாழ்த்தோடும் ஆசிர்வாதத்தோடும் நடைபெறுகிறது.

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ இரண்டு சிறிய கவிதைகள்

கவிதை ஒன்று அனுபவ விளைச்சலில் அறுவடை ஆகுகிறதுபெரும்பான்மை பதர்களுக்கு நடுவேசிறிதளவு நெல்லும்… கவிதை இரண்டு உதிர்ந்த சருகுகளின்நொறுங்கல் ஓசையில்மறைந்து உள்ளதுகிளைகளின் உரசல்! அன்புச்செல்வி சுப்புராஜூ

>>