சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘கடந்து கொண்டிருக்கும் தொலைவு’ என்ற கதையைப் பற்றி …/அழகியசிங்கர்
24.02.2023 அன்று வெள்ளிக்கிழமை இரண்டு கதைஞர்களைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் இன்னொருவர் யாருக்கும் தெரியா 80 வயது எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன்.
>>