சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘கடந்து கொண்டிருக்கும் தொலைவு’ என்ற கதையைப் பற்றி …/அழகியசிங்கர்

24.02.2023 அன்று வெள்ளிக்கிழமை இரண்டு கதைஞர்களைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் இன்னொருவர் யாருக்கும் தெரியா 80 வயது எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன்.

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் எஸ் . முருகுசுந்தரம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடு வாழ்வார் நம் மனமென்னும் மலரில் மாசற்ற இறைவன் வீற்றிருக்கிறான்என்ற எண்ணமே மன இறுக்கம் தளர்த்தி மகிழ்வையும், மனநிம்மதியையும் தந்து இவ்வுலகில் நோயின்றி நீண்டகாலம் வாழத்துணை செய்கிறது. உடல் நோய்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மனஅழுத்தமே. …

>>

பெயரில் என்ன இருக்கிறது? அல்லது பெயரில் என்னதான் இல்லை?/எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோ கவிஞர்களின் பெயர்கள் ஏன் சுவாங் மகாங், இட்சூ புட்சூ என்றெல்லாம் இருக்கின்றன என நண்பொருவர் கேட்டார். நான் அவருக்கு

>>