1892/நியாண்டர் செல்வன்
மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதி
>>மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதி
>>சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடை
>>பெரியவர்களிடம் ஒரு வேண்டுதலுக்காக நாம் செல்கிறோம். முதற்கண் அவர் அவரின் வீட்டில் இருக்க வேண்டும்; நாம் கேட்பதை அவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப் படுகிறோம், இச்சூழலில்
>>அறிவானுந் தானே – அறிபவனும் தானே
அறிவிப்பான் தானே – அறிவை தருகின்றவனும் தானே
அறிவாய் அறிகின்றான் தானே
வினை – இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர்,
வஞ்சகம், செய்தற்குரியது, பரிகாரச் சொல்,
தீச்செயல், முயற்சி, தந்திரம், தொந்தரவு.
அத்தனை மழைத்தூவிகளும்
மேலிருந்து சிறகடித்து வந்த போது
சின்ன சின்ன குருவிக் கூடுகள்
இந்த தெருவங்கும் திறந்து கொண்டன
காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின்
>>சுப்புணியைச் சொல்வார்கள்
பிழைக்கத் தெரியாதவனென்று
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாமக்கல் கவிஞரின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
>>