இனிக்கும் தமிழ் – 174/டி வி ராதாகிருஷ்ணன்
அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.
கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.
ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.
அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.
கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.
ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.
பிள்ளைப் பேறு அடையவேண்டி தயரதனை யாகம் செய்யுமாறு வசிட்டன் கூற அதற்காக கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருகின்றனர். அம்முனிவன் எந்த நாட்டில் நுழைகிறானோ அங்கு மழைபொழியுமாம். அவன் உரோமபாதன் எனும் மன்னனின் நகரினுள் நுழைகிறான். அப்போது
>>வானத்தில் ஒரு பூ
ஆடியாடி இறங்கி வந்து கொண்டிருக்கிறது.
அதனோடு
நான்கு வண்ணத்துப் பூச்சிகள்
சுந்தர ராமசாமியின் கவிதைகளைப்
பற்றி க.வை. பழனிசாமி சிறப்பாக உரை
நிகழ்த்தினார்.
இது என்ன சர்ரியலிஸம்?
இதுவரை இல்லா புது இஸம்…
முதிரும் கானகத் தருக்கை
முத்தி தரும் கணத்தின் கை
முகிழும் பத வினை நாடி
முழுதான பர விதைப்படி