இனிக்கும் தமிழ் – 174/டி வி ராதாகிருஷ்ணன்

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.
கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.
ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

>>

கம்பனைக் காண்போம்—70/வளவ. துரையன்

பிள்ளைப் பேறு அடையவேண்டி தயரதனை யாகம் செய்யுமாறு வசிட்டன் கூற அதற்காக கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருகின்றனர். அம்முனிவன் எந்த நாட்டில் நுழைகிறானோ அங்கு மழைபொழியுமாம். அவன் உரோமபாதன் எனும் மன்னனின் நகரினுள் நுழைகிறான். அப்போது

>>