ஆசாரக் கோவை/ வளவ. துரையன்

பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறுதம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்ஐம்பூதம் அன்றே கெடும். பொருள் :பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், …

>>

கானக்குயில் வாணிஜெயராம் – இரங்கல் என்பா – 10/ஹரணி

என்பா (1)கலைவாணி என்பது இயற்பெயராம் கானத்தில்தலைவாணி சுரங்களின் எழில் வாணிஉலகில் யாவருக்கும் காற்றே உயிர்மூச்சாம்வாணிக்கு இசையே மூச்சு. என்பா (2) என்பா (3) என்பா (4) என்பா (5) என்பா (6) என்பா (7) என்பா (8) என்பா (9) என்பா …

>>

எங்கும் கேட்கும் இசையின் இரங்கல்../தஞ்சாவூர் ஹரணி

இசையெனும் பேரண்டப் பறவையின்இறகொன்று பிரிந்துவிட்டது இசையெனும் பேரண்ட மரத்தின்இலையொன்று உதிர்ந்துவிட்டது இசையெனும் பேரண்டக் கருவியின்இழையொன்று இற்று விட்டது இசையெனும் பேரண்டப் பாடலின்சுரமொன்று தொலைந்து விட்டது. இசையெனும் பேரண்ட நதியின்துளியொன்று உலர்ந்து விட்டது இசையெனும் பேரண்ட மலரின்மணமொன்று மறைந்து விட்டது. இசையெனும் பேரண்ட …

>>

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 96வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும்

>>