சுமை கால் பணம்…சுமை கூலி முக்கால் பணம்/அழகியசிங்கர்
நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக்
>>நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக்
>>பளிச்சென்ற வண்ண அச்சு ஆடைகள்
மணிக்கட்டைக் காட்டிலும் பெருத்த கைக்கடிகாரம்
சுயவியப்பைக் காட்டிலும்
பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.
>>குடுகுடுப்பைக்காரன்
கையிலோ
வண்ண ஆடைகள்
வீட்டில் சேய் அம்மணம் !
கிளி கிளி சொன்னது; கூண்டைத் திற!திறந்தேன்!உன் கூண்டையும்,என்று சொல்லி பறந்ததே!
>>வழிநெடுக்க வரும்
வசந்தத்தை
இலைஉதிர்வை
சேமித்து வைக்காமல்
சிலந்திகள் உழைப்பால்
பின்னிய
வலைப்பூவோ,முல்லைச் சரம்
தொடுக்க
இராவண எண்ணத்தை அழிக்கவே – தினம்
இராம நாமம் துதிக்கணும்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 100வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள் . பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார். கூடவே தபால் தலைகளையும் …
>>கோடை வெயில்
புரட்டிப்போட்ட வயல்
நிலம் தீண்ட தாக விரல்களோடு
கண்மாயில் அலைந்து திரியும் பரிதி
ஊற்றப்படும் நீரின்
எளிதாக இருக்கலாம் அநீதி இழைத்தல்
வாங்கும் பழி பின்னொரு
கழுகிற்குத் தப்பிய கோழிக்குஞ்சு
இறந்தது என் கவிதைக்குள்.
பாதி வயிற்றில் மீதி கனவில் உழைப்போன் சுருண்டு கிடக்க வேண்டும்?
>>கண்ணுக்குள் பாவையாய் இருந்த பெண்மகவு,
கண் கலங்கி, மனம் நொந்து போகையில்
காற்று அடித்தது
காற்று நின்றது
மழை வந்தது
எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி
சிறு கதைகளைக் குறித்து
வைத்திருந்தேன். அதுவும் கருப்புதான். இதுவும் சில சிவப்பு, நீல அலங்காரக் கோடுகள் தவிர முழுக்கருப்புதான். பேனா
>>தப்பா நெனெக்காதீங்க, காந்திஜி அளவுக்கு இல்லெனாலும், நான் எப்பவாவது இக்கட்டுலேந்து தப்பிக்க
>>ஆசிரியர்; எம். டி. முத்துக்குமாரசாமி நூல்: மைத்ரேயி மற்றும் பல கதைகள். கதை அறிமுகம்: அலெக்ஸ் எனும் நண்பனுக்கு எழுதும் கடிதமாகத் துவங்குகிறது. திரைகள் எனும் நாடகத்தை இயக்குவதற்கு சம்மதித்ததற்கு நன்றி சொல்கிறார் கதாசிரியர். இரண்டு வாரங்களாக நடந்து வரும் நாடக …
>>ஆண்டுதோறும் அந்த நன்னாளில்
ஆலயத்தில் நிகழும் சொற்பொழிவு அது,
சொற்பொழிவாளர் நாட்டி
எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.
பழைய இட்டிலியை எடுத்தார்கள். நன்றாக பிசைந்து, மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி மாதிரி சுட்டார்கள். அதை வாணலியில்
>>சரியில்லாத தராசுகளில் நிறுத்துப்பார்.
நிறைகுறைகள் நிர்ணயமாவதில்லை.
நீயுமா என்றேன்
நானும் தான் என்றான்.
அப்பா தி.க.சி யின் முகவரி 21.E. சுடலமாடன் கோவில் தெரு என்றாலும், அப்பா தன்னுடைய வரவேற்பறை ஆகவும் வாழிடமாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டது 21.B என்று இலக்கம்
>>1.கவிதை பாடகன் காரணம்… நீ!!
>>வகுப்பறை இருக்கைகள்
உடைந்தன….கடைசித்தேர்வு
குத்திய முள்ளில் ரோஜாவின் கண்டனம்.
>>தேனடையின் வனப்பு புகையில் அழியும்.
>>கருணை ஒதுக்கீட்டில் அரசு பணி கேட்டாள் கைக்குழந்தைக்காரி/
சுடுகாட்டிலிருந்து திரும்பிய மேலதிகாரியிடம்
சாப்பாடு தண்ணீர் விற்பனை பாத்தாச்சு,
காற்றுக்குடுவை தொலைவில் இல்லை.
பேச்சாடல் கைதட்டல் கலகலப்பு,
கையாடல் கம்பி எண்ண வாய்ப்பு
நகுலனுடன் சேர்ந்து நகுலன் புத்தகம் போட்டான்.
ஆனால் ஒரு புத்தகம் கூட விற்கவில்லை
வயதான காலத்தில்
கல் பொறுக்குகிறேன் என
முறத்தில் வைத்து
நகுலனுடன் சேர்ந்து நகுலன் புத்தகம் போட்டான்.
ஆனால் ஒரு புத்தகம் கூட விற்
றியும் திரும்புமிடம் வீடு.
>>பல்லி நம்பி
வாழ்கிறான் அவன்
ஏதோ ஒரு ஆசை
ஒரு நம்பிக்கை
முன்பு அப்படி இல்லை
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார்
தாமரை மலரின் மீது முழு நீல மலர்கள் பூத்ததைப் பார்த்தவர் உண்டு
கேட்டவர்கள் இல்லை…இதுவே கடைசி இரு வரிகளுக்கானப் பொருள்..
ஆனால்…இன்னமும் விளங்கவில்லை அல்லவா? அது என்ன
கறிக்கடை சந்தின்
முக்கில் இருக்கும் பிள்ளையார்
தன் துதிக்கையை அசைத்தபடியே
அன்போடு உன்னை அழைக்கிறார்
திருப்புகழ் மணி அய்யரின் மனைவி, காச நோய் மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் இருந்தபோது, சம்பிரதாயம் மீறி,அம்மையார் படுத்துக்
>>பார்க்கவே அருவெறுப்பு
பல்லிகளின் அட்டகாசம்.
பெருகிப் போச்சு.
குழந்தைகள் முறையிட்டனர்
நல்லதோ…கெட்டதோ எதோவென்று ஓடிக்கொண்டுதான் இருக்கும்
மனதில்…
முற்றத்துள் பறந்துவந்த
சிட்டுக் குருவிகள்! – தம்
குச்சிக் கால்களால்
கொடிக்கயிற்றைப்
பற்றிக் கொண்டு
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
ஒருமுறைகூட
அந்தச் சுவரை
அன்பால் வருடியதோ
அதன் தேவைகளை
உணர்ந்ததேயில்லை.
அண்மையில் ஒரு கேள்வி வெவ்வேறு வாசகர்களால் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பதில்களின் தொகை இது.
>>வந்து கொண்டிருந்த ஸ்வப்னா கவனித்தாள். சடாரென்று அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பக்கத்தில் வந்த பைக்காரன் இழுக்க முயல்வதைப் பார்த்த
>>எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி
சிறு கதைகளைக் குறித்து
“23ஆம் தேதி மாலை சாதாரணமாக மாலை 7 மணிக்குச் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். ஸ்பூனில் உணவை எடுத்து விழுங்கும் தறுவாயில் ஸ்பூன் தவறி விழுந்துவிட்டது. அசோகமித்திரன் இறந்து விட்டார். அவர் குடும்பத்திற்கே சிறிது நேரம்
>>முடியாத மனித உயிர்கள் நொடிப் பொழுதில் கருகி கரிக்கட்டையாய் உருக்குலைந்து போகிற சோகம்.
சிவகாசி,கோவில்பட்டி,சாத்தூர்
இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும். மார்ச்சு மாதமே வெயில்
>>யானைகளை
புலவர்களுக்கு
பரிசளித்த அரசனின் நோக்கம்
புலவனை தண்டிப்பதாகத்தான்
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
இந்தப் பகிர்வோடு பாஷோவின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்ப்பு
மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று
>>நாற்றத்துடன் அதன்
இருப்பிடம்
நான் பதைப்பதைத்துப்
போனேன்
இதை சோதிக்க பெர்மன் என்பவர் முடிவு செய்தார். ஒரு புகழ்பெற்ற ஆய்வில் சின்சினாட்டி ஜூவில் உள்ள சிம்பன்சியை டைனோமீட்டர் எனும் கருவியை பிடித்து இழுக்க வைத்தார். சிம்பன்ஸி நாம்
>>விடியல் மழையில் கதிரவன் நனைந்தான்;
மேகக் குடையில் மறைந்து கொண்டான்
மழையை வீசினான் பேப்பர் பையன்
நனைந்தே வந்தது நாளேடு.
மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-
இரு பெரிய விழிகளால்
விழுங்கிக்கொண்டு
முன்செல்கிறது பேருந்து.
கிளியதனை
பாங்குடனே கையிலேந்தி
பச்சைப் புடவைதனிலே
நாம் நின்றாலும்
தான் நில்லாமல்
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சிறகு முளைத்ததா?-கூடு
கட்டி முடிக்க சுள்ளி தழை உனக்குக் கிடைத்ததா?
சினுங்கிய வானத்தின்
சிறு துளிகள் வாங்கி
மின்சாரக்கம்பிகளில்
நானும் அண்ணனும்
பிள்ளை பருவத்தில்
மும்பையின்
குட்டிக் குடியிருப்பு
வளைந்து
திரும்பும்
வண்டியின்
முன்னால்
இடவலம் மாறும்
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு , தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு கவிதைகள் மொழிபெயர்ப்பதில் உள்ள
>>இடமெல்லாம்
ஆளுயர ஒலிபெருக்கி
நாலடி மேடை
நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை.
>>மதுராந்தகத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமப்புற பண்ணைவீட்டில் நான்கு நாட்களாக தங்கல். விரும்பும் தனிமைச் சிறை. பிரமாதமான கிராமச் சமையல். கதையில்
>>தோற்க மறுத்தால் வெற்றி துலங்கும்
வேர்க்க உழைத்தால்
வாழ்வு தொடங்கும்
பார்க்க மறுத்தால்
சென்னை மியூசிக் அகாதமி அரங்கம் வி.ஐ.பி. க்களால் நிரம்பி வழிந்தது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு (Magnum
>>ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்துச் சிறப்பு செய்தார்கள்.
>>ஜென் பௌத்தத்திலும் தாவோயிசத்திலும் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்கான வழியை பா
>>கன்னல் மொழி குழந்தையின் மென்னகை
யன்னல் வழிபுகும் இனிக்கும் தென்றல்
அன்னையும் தந்தையும் ஊ
கிண்டல் பண்ணுவது
அப்பாவி இணைய
ஆசிரியரை. அவர் நல்லவர். ஆனால்
நற்திறனுடன் நாடினேன்
திரைப்பட உலகை
நல்லெழுத்துடன் அணு
நீ,நீதான், நிலையிதுதான்! நிறுத்தற் புள்ளி.
நீயிதனை அரைப்புள்ளி ஆக்கு வாயோ?
நீ,நீயாய் நகர்வதிலே நிலைக்கும் காப்பு;
சிறகிலிருந்து விலகி
இறகொன்று காற்றிலாடி
பறந்தபடியேதான்
வீழ்கிறது.
வான்வழிப் பயணம் திண்டு
மெத்தை சவுகரியம்
மாநாடு நடத்திச்
சொல்மாரி பொழியும் மனிதருண்டு
எனக்குத் தெரியாது
அடுத்த முறை பிறந்து
அவனைப் பற்றி
மனிதர்களை நாடிப்பிடித்தப் பார்த்தவன் நான்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள்
நபர்: அப்போது மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை அப்படித்தானே
என் போக்கிற்கு விதிவிலக்கான
என் மௌனத்தைத் தேக்கிக்கொள்ள
இத்தனை ஜதை செவிகளா?
பெண் குழந்தை
என்பதால்
பெற்றோரிடம் தங்கி
அப்பா பணி செய்த
ஒவ்வொரு வாய் நெல்லுக்கும்
அலகு சுத்தம் செய்யும்
ஓரமாகப் போய் நின்று
கழுத்தொடித்துப் பார்க்கும்
சுருங்கியத் தோலும் தொந்தியுமாய் பாட்டி
இழுத்து அண்ணாந்துப் பார்க்கும் குழந்தை
மெல்ல மலர்கிறது பொக்கைவாய்ச் சிரிப்பு
மிக நன்றாக இருந்தது
அடை
வெண்ணெயுடன்
அப்பாவிடம் எதுவும் கேட்கலாம்
அம்மாவிடம் எல்லாம் சொல்லலாம்
அண்ணனிடம் எதிர்த்துப் பேசலாம்
தற்காத்துத்
தன்னை முன்னிறுத்திக் கொண்ட தியாகம் பாராட்டி
ஓர் அழகான தொட்டிலில்
ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்
ஒரு அழிந்து போன மொழியில்
பேசுகிறாள் சின்னஞ்சிறு சிறுமி
அதில்
மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
>>ந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது, இவ்வாண்டு சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற தன்வரலாற்று நூலுக்கு வழங்கப்படுகிறது.
>>ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
>>மேலும்
ஒருவனது பிறந்த நாளில்
அவனது குற்றங்கள்
தற்காலிகமாக மன்னிக்கப்படவேண்டும்
பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் சிவன் ஆலயம். கிட்டத்தட்ட ஆயிரமாண்டு பழமையானது. அரசர்களும் அரசிகளும் வழிபட்ட தலம். பக்கத்தில் பெரிய குளம். நான்குபுறமும் படிக்கட்டுகள் அதில் கம்பளம் விரித்ததுபோல் அல்லிகள் மலர்ந்து கிடக்கின்றன. பச்சைத் தட்டில் பன்னீர்சொம்பை வைத்ததுபோல் அல்லிகளு
>>இந்நினைவகற்றாதீர்’. கனலும் நெருப்புண்டு நம்மிடத்தில். பொய் சொல்லததால் மட்டுமே ஒருவன் யோக்கியனாக மாட்டான்; உண்மையைச் சொல்லாமலிருந்தால் அதுதான் பெரிய அயோக்கியத் தனம். நாமனைவ
>>இந்த சிறுகதையில் கதை நாயகன் , கமலா என்ற பெண்ணை காதலித்து, விதி வசத்தால் ஆனந்தவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவனைப் பிரிந்தால் விஷம் தின்று இறந்து விடுவேன் என ஆணையிட்ட க
>>