சுமை கால் பணம்…சுமை கூலி முக்கால் பணம்/அழகியசிங்கர்

நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக்

>>

கவிதையும் ரசனையும் – க.நா.சு./அழகியசிங்கர்கவிதையும் ரசனையும்

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.

>>

நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?/அழகியசிங்கர்

எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள் . பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார். கூடவே தபால் தலைகளையும் …

>>

நாடகத்திற்கான குறிப்புகள்/ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஆசிரியர்; எம். டி. முத்துக்குமாரசாமி நூல்: மைத்ரேயி மற்றும் பல கதைகள். கதை அறிமுகம்: அலெக்ஸ் எனும் நண்பனுக்கு எழுதும் கடிதமாகத் துவங்குகிறது. திரைகள் எனும் நாடகத்தை இயக்குவதற்கு சம்மதித்ததற்கு நன்றி சொல்கிறார் கதாசிரியர். இரண்டு வாரங்களாக நடந்து வரும் நாடக …

>>

கண்ணுக்குள் பூத்த கனல்
என்ற ஈற்றடியில் என்பாக்கள்…

எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.

>>

பிரபல யுடியூபர் மார்க் வெயின்ஸ்/நியாண்டர் செலவன்

பழைய இட்டிலியை எடுத்தார்கள். நன்றாக பிசைந்து, மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி மாதிரி சுட்டார்கள். அதை வாணலியில்

>>

அப்பா தி.க.சி/வண்ணதாசன்

அப்பா தி.க.சி யின் முகவரி 21.E. சுடலமாடன் கோவில் தெரு என்றாலும், அப்பா தன்னுடைய வரவேற்பறை ஆகவும் வாழிடமாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டது 21.B என்று இலக்கம்

>>

இனிக்கும் தமிழ் – 176/டி வி ராதாகிருஷ்ணன்

தாமரை மலரின் மீது முழு நீல மலர்கள் பூத்ததைப் பார்த்தவர் உண்டு
கேட்டவர்கள் இல்லை…இதுவே கடைசி இரு வரிகளுக்கானப் பொருள்..
ஆனால்…இன்னமும் விளங்கவில்லை அல்லவா? அது என்ன

>>

யமன் வருவதற்கு முன் பெரியவாளைப் பார்ப்பேனா/உதயகுமார்

திருப்புகழ் மணி அய்யரின் மனைவி, காச நோய் மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் இருந்தபோது, சம்பிரதாயம் மீறி,அம்மையார் படுத்துக்

>>

நீயெல்லாம் ஒரு மனுஷனா?/ரேவதி பாலு

வந்து கொண்டிருந்த ஸ்வப்னா கவனித்தாள். சடாரென்று அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பக்கத்தில் வந்த பைக்காரன் இழுக்க முயல்வதைப் பார்த்த

>>

அசோகமித்திரனின் நினைவுநாள் இன்று…/அழகியசிங்கர்

“23ஆம் தேதி மாலை சாதாரணமாக மாலை 7 மணிக்குச் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். ஸ்பூனில் உணவை எடுத்து விழுங்கும் தறுவாயில் ஸ்பூன் தவறி விழுந்துவிட்டது. அசோகமித்திரன் இறந்து விட்டார். அவர் குடும்பத்திற்கே சிறிது நேரம்

>>

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள்/சோ.தர்மன்

முடியாத மனித உயிர்கள் நொடிப் பொழுதில் கருகி கரிக்கட்டையாய் உருக்குலைந்து போகிற சோகம்.
சிவகாசி,கோவில்பட்டி,சாத்தூர்

>>

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை…/அழகியசிங்கர்

இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும். மார்ச்சு மாதமே வெயில்

>>

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/ தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
இந்தப் பகிர்வோடு பாஷோவின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்ப்பு

>>

பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 9. பண்பாட்டின்/ நாகரிகத்தின் தொடக்கம்/ நிலாப் பார்த்தல்/எம் டி முத்துக்குமாரசாமி 

மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று

>>

நம் சக குரங்கினங்கள் நம்மை விட வலிமையானவையா?/நியான்டார் செல்வன்

இதை சோதிக்க பெர்மன் என்பவர் முடிவு செய்தார். ஒரு புகழ்பெற்ற ஆய்வில் சின்சினாட்டி ஜூவில் உள்ள சிம்பன்சியை டைனோமீட்டர் எனும் கருவியை பிடித்து இழுக்க வைத்தார். சிம்பன்ஸி நாம்

>>

கு.மா.பா.திருநாவுக்கரசுவின் இரு
என்பாக்கள்

மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-

>>

இனிக்கும் தமிழ் – 175/- டி வி ராதாகிருஷ்ணன்

நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை.

>>

மதுராந்தகத்திலிருந்து…/கால சுப்ரமணியம்

மதுராந்தகத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமப்புற பண்ணைவீட்டில் நான்கு நாட்களாக தங்கல். விரும்பும் தனிமைச் சிறை. பிரமாதமான கிராமச் சமையல். கதையில்

>>

ஓர் இனிமையான இயல், இசை விழா!/ஜெ.பாஸ்கரன்

சென்னை மியூசிக் அகாதமி அரங்கம் வி.ஐ.பி. க்களால் நிரம்பி வழிந்தது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு (Magnum

>>

நான் கடவுள்/ப.மதியழகன்

மனிதர்களை நாடிப்பிடித்தப் பார்த்தவன் நான்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள்
நபர்: அப்போது மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை அப்படித்தானே

>>

சிவசங்கரி/டி. வி. ராதாகிருஷ்ணன்

ந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது, இவ்வாண்டு சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற தன்வரலாற்று நூலுக்கு வழங்கப்படுகிறது.

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்/அழகியசிங்கர்

ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

மனமெனும் நீதிமன்றம்/ ஹரணி

பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் சிவன் ஆலயம். கிட்டத்தட்ட ஆயிரமாண்டு பழமையானது. அரசர்களும் அரசிகளும் வழிபட்ட தலம். பக்கத்தில் பெரிய குளம். நான்குபுறமும் படிக்கட்டுகள் அதில் கம்பளம் விரித்ததுபோல் அல்லிகள் மலர்ந்து கிடக்கின்றன. பச்சைத் தட்டில் பன்னீர்சொம்பை வைத்ததுபோல் அல்லிகளு

>>

ஆஹூதி/பானு நட்ராஜ்

இந்நினைவகற்றாதீர்’. கனலும் நெருப்புண்டு நம்மிடத்தில். பொய் சொல்லததால் மட்டுமே ஒருவன் யோக்கியனாக மாட்டான்; உண்மையைச் சொல்லாமலிருந்தால் அதுதான் பெரிய அயோக்கியத் தனம். நாமனைவ

>>

தா நா குமாரசாமி எழுதிய “இது சகஜம் தானோ” சிறுகதை — ஒரு பார்வை/கலாவதி பாஸ்கரன்

இந்த சிறுகதையில் கதை நாயகன் , கமலா என்ற பெண்ணை காதலித்து, விதி வசத்தால் ஆனந்தவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவனைப் பிரிந்தால் விஷம் தின்று இறந்து விடுவேன் என ஆணையிட்ட க

>>