பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 9. பண்பாட்டின்/ நாகரிகத்தின் தொடக்கம்/ நிலாப் பார்த்தல்/எம் டி முத்துக்குமாரசாமி 

மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று

>>

நம் சக குரங்கினங்கள் நம்மை விட வலிமையானவையா?/நியான்டார் செல்வன்

இதை சோதிக்க பெர்மன் என்பவர் முடிவு செய்தார். ஒரு புகழ்பெற்ற ஆய்வில் சின்சினாட்டி ஜூவில் உள்ள சிம்பன்சியை டைனோமீட்டர் எனும் கருவியை பிடித்து இழுக்க வைத்தார். சிம்பன்ஸி நாம்

>>

கு.மா.பா.திருநாவுக்கரசுவின் இரு
என்பாக்கள்

மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-

>>