அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதைகள்
சுருங்கியத் தோலும் தொந்தியுமாய் பாட்டி
இழுத்து அண்ணாந்துப் பார்க்கும் குழந்தை
மெல்ல மலர்கிறது பொக்கைவாய்ச் சிரிப்பு
சுருங்கியத் தோலும் தொந்தியுமாய் பாட்டி
இழுத்து அண்ணாந்துப் பார்க்கும் குழந்தை
மெல்ல மலர்கிறது பொக்கைவாய்ச் சிரிப்பு
மிக நன்றாக இருந்தது
அடை
வெண்ணெயுடன்
அப்பாவிடம் எதுவும் கேட்கலாம்
அம்மாவிடம் எல்லாம் சொல்லலாம்
அண்ணனிடம் எதிர்த்துப் பேசலாம்
தற்காத்துத்
தன்னை முன்னிறுத்திக் கொண்ட தியாகம் பாராட்டி
ஓர் அழகான தொட்டிலில்
ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்