நாடகத்திற்கான குறிப்புகள்/ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஆசிரியர்; எம். டி. முத்துக்குமாரசாமி நூல்: மைத்ரேயி மற்றும் பல கதைகள். கதை அறிமுகம்: அலெக்ஸ் எனும் நண்பனுக்கு எழுதும் கடிதமாகத் துவங்குகிறது. திரைகள் எனும் நாடகத்தை இயக்குவதற்கு சம்மதித்ததற்கு நன்றி சொல்கிறார் கதாசிரியர். இரண்டு வாரங்களாக நடந்து வரும் நாடக …

>>

கண்ணுக்குள் பூத்த கனல்
என்ற ஈற்றடியில் என்பாக்கள்…

எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.

>>

பிரபல யுடியூபர் மார்க் வெயின்ஸ்/நியாண்டர் செலவன்

பழைய இட்டிலியை எடுத்தார்கள். நன்றாக பிசைந்து, மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி மாதிரி சுட்டார்கள். அதை வாணலியில்

>>