ஆசாரக் கோவை 24–26/வளவ.துரையன்
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார்
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார்
தாமரை மலரின் மீது முழு நீல மலர்கள் பூத்ததைப் பார்த்தவர் உண்டு
கேட்டவர்கள் இல்லை…இதுவே கடைசி இரு வரிகளுக்கானப் பொருள்..
ஆனால்…இன்னமும் விளங்கவில்லை அல்லவா? அது என்ன
கறிக்கடை சந்தின்
முக்கில் இருக்கும் பிள்ளையார்
தன் துதிக்கையை அசைத்தபடியே
அன்போடு உன்னை அழைக்கிறார்
திருப்புகழ் மணி அய்யரின் மனைவி, காச நோய் மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் இருந்தபோது, சம்பிரதாயம் மீறி,அம்மையார் படுத்துக்
>>பார்க்கவே அருவெறுப்பு
பல்லிகளின் அட்டகாசம்.
பெருகிப் போச்சு.
குழந்தைகள் முறையிட்டனர்
நல்லதோ…கெட்டதோ எதோவென்று ஓடிக்கொண்டுதான் இருக்கும்
மனதில்…
முற்றத்துள் பறந்துவந்த
சிட்டுக் குருவிகள்! – தம்
குச்சிக் கால்களால்
கொடிக்கயிற்றைப்
பற்றிக் கொண்டு
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
ஒருமுறைகூட
அந்தச் சுவரை
அன்பால் வருடியதோ
அதன் தேவைகளை
உணர்ந்ததேயில்லை.
அண்மையில் ஒரு கேள்வி வெவ்வேறு வாசகர்களால் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பதில்களின் தொகை இது.
>>வந்து கொண்டிருந்த ஸ்வப்னா கவனித்தாள். சடாரென்று அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பக்கத்தில் வந்த பைக்காரன் இழுக்க முயல்வதைப் பார்த்த
>>எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி
சிறு கதைகளைக் குறித்து