குட்டிக் கவிதைகள்/பி.ஆர்.கிரிஜா
குடுகுடுப்பைக்காரன்
கையிலோ
வண்ண ஆடைகள்
வீட்டில் சேய் அம்மணம் !
குடுகுடுப்பைக்காரன்
கையிலோ
வண்ண ஆடைகள்
வீட்டில் சேய் அம்மணம் !
கிளி கிளி சொன்னது; கூண்டைத் திற!திறந்தேன்!உன் கூண்டையும்,என்று சொல்லி பறந்ததே!
>>வழிநெடுக்க வரும்
வசந்தத்தை
இலைஉதிர்வை
சேமித்து வைக்காமல்
சிலந்திகள் உழைப்பால்
பின்னிய
வலைப்பூவோ,முல்லைச் சரம்
தொடுக்க
இராவண எண்ணத்தை அழிக்கவே – தினம்
இராம நாமம் துதிக்கணும்