ஆஹூதி/பானு நட்ராஜ்

இந்நினைவகற்றாதீர்’. கனலும் நெருப்புண்டு நம்மிடத்தில். பொய் சொல்லததால் மட்டுமே ஒருவன் யோக்கியனாக மாட்டான்; உண்மையைச் சொல்லாமலிருந்தால் அதுதான் பெரிய அயோக்கியத் தனம். நாமனைவ

>>

தா நா குமாரசாமி எழுதிய “இது சகஜம் தானோ” சிறுகதை — ஒரு பார்வை/கலாவதி பாஸ்கரன்

இந்த சிறுகதையில் கதை நாயகன் , கமலா என்ற பெண்ணை காதலித்து, விதி வசத்தால் ஆனந்தவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவனைப் பிரிந்தால் விஷம் தின்று இறந்து விடுவேன் என ஆணையிட்ட க

>>

ஆன்டன் செகாவ் – “சொற்பொழிவாளர்” சிறுகதை/ஜெ.பாஸ்கரன்

ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும்

>>

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவாகவிதை/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, தன் சொந்தப் பெயரில் எழுதிய கவிதைகள். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித்.

>>