காஞ்சிபுரம் இட்லி புராணம்!/அக்களூர் ரவி
ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்
>>ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்
>>முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
கோவிலில் அலங்கரிக்க
முதல்சிலை அநாதையாக
பேருந்து பயணத்தின்
ஓட்டுநர்
கருணையுடன்
இடைவேளை வழங்க
பஞ்சாங்கத் திதி நாள் பார்த்து
பிள்ளையார்
சிலைசி
கல்லுக்குள்
தான் கண்ட உணர்வை
கலையழகோடு
வடித்தான் சிற்பி!
உளிக்கு மொழியையும்
பேனாவிற்கு நாவும்
படைத்தவன் எவனோ?
கற்பித்தவனே கலைஞன்!
காலைப் பொழுது
பெரும் பரபரப்பு
நெடுஞ்சாலையில்
மரணங்கள் விட்டுச் சென்ற பேரதிர்வுக்கும்
வாழ்க்கைக்குமான போராட்டத்தில்
மஞ்சளும் குங்குமமும்…
மலர்கள் ஒன்றிரண்டும்…
குரங்கிலிருந்து பிறந்ததொன்றும்
நம் குற்றமில்லை….
அதன் குணத்தைவிட மறுப்பதுதான்
மனிதமனத் தொல்லை.
நகரை
மீளும் முன்னம் கண்டு
சிரித்தாயோ
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.
>>தற்போது முகநூலில் நான் அதிகமாக இயங்குவதில்லை. ஆனால் பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே
>>மதில் மேலமரும்
வானில் தாவும்