மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 55/அழகியசிங்கர்
அதை நான் தவிர்த்த கணத்தில்
>>அதை நான் தவிர்த்த கணத்தில்
>>சுவை புதிது நயம் புதிது,
புரட்சித் தீயின் அக்கினிக் குஞ்சு
எண்ணியதெல்லாம் எழுதிப் பார்க்கலா
>>ம்ம்மா ப்ப்பா மழலை மொழியை
மம்மி டாடி ஆக்கி விடாமல்
மங்கிய நிலவில் கனவுகள் வரலாம் ;
காணி நிலத்தில் மாளிகை கட்டலாம் ;
கடும் குளிர் காலம்
பசும் புல் படுக்கை
வயல்கள், மலைகள்
ஹுபாக்குவில் – இன்னும்
ஒன்பது நாளில் வசந்தம்