ஆன்டன் செகாவ் எழுதிய  ‘ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மரணம்’ சிறுகதை – ஒரு பார்வை /– இந்திரநீலன் சுரேஷ்

பாவம், திடீரென அவனுக்கு ஒரு தும்மல் வந்து விட்டது. ‘அச்’ என்று தும்மினான். தும்மல் எல்லாருக்கும் இயற்கையாக வரும்தானே.. கைக்குட்டையை

>>

புத்தக விமர்சனம் 18/அழகியசிங்கர்

ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது. பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல். நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய் இருப்பதற்கு

>>