நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?/அழகியசிங்கர்

எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள் . பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார். கூடவே தபால் தலைகளையும் …

>>