இது க.நா.சுவின் சிறப்புக் கூட்டம்/அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 100வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 100வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள் . பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார். கூடவே தபால் தலைகளையும் …
>>கோடை வெயில்
புரட்டிப்போட்ட வயல்
நிலம் தீண்ட தாக விரல்களோடு
கண்மாயில் அலைந்து திரியும் பரிதி
ஊற்றப்படும் நீரின்
எளிதாக இருக்கலாம் அநீதி இழைத்தல்
வாங்கும் பழி பின்னொரு
கழுகிற்குத் தப்பிய கோழிக்குஞ்சு
இறந்தது என் கவிதைக்குள்.