கதவு இலக்கம் 3/10/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்
முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
>>முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 98வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
>>ஒரு பெயிண்டு கடை மொதலாளி. அவுங்க வூட்டு வேலய நீ செஞ்சிகிட்டு இருந்தில்ல. அந்த வேல இப்ப என்னா ஆச்சி’
கேள்வி கேட்டது வீதியில் எல்லோரும்தான்., நாயை இங்கும் அங்கும்
மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,
விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல
தண்டவாள ஓரங்களில் புதர்களின் அடர்த்தி
மழைக்காலமோ வெயில் காலமோ
நீர் இருக்கும் சிறு குட்டை
நிரம்பி வழிந்து ஓடியதும் இல்லை
அந்தக் கானகத்தின்
பரந்த முரட்டுத் தரையில்
பச்சைக் கம்பளமாய்
அவ்வழியா இவ்வழியா அறியேன்; இந்த
‘ஆனந்தம் ‘ என்பதன்உட் பொருளும் தேறேன்!
“எவ்வழியாய் இருந்தாலென்? எல்லாம் ஒன்றே;