கதவு இலக்கம் 3/10/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்

>>

’நாயினும் தாழ’/-எஸ்ஸார்சி

ஒரு பெயிண்டு கடை மொதலாளி. அவுங்க வூட்டு வேலய நீ செஞ்சிகிட்டு இருந்தில்ல. அந்த வேல இப்ப என்னா ஆச்சி’
கேள்வி கேட்டது வீதியில் எல்லோரும்தான்., நாயை இங்கும் அங்கும்

>>

பெர்னாண்டோ பெஸோவா (Fernando Pessoa )
கவிதைகள்

மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல

>>