கிராமத்துக் கீறல்கள் /நாகேந்திர பாரதி
புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு
புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு
மருத்துவத்துறை மீது மக்களின்
நம்பிக்கையோ
நீர்த்துப் போய்.
இருமலுக்கு மருந்து
மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து
நீங்கள் பஸ் ஸ்டான்ட் வரை
பிடிவாதம்,செல்லம்,சிணுங்கல்
சரிவரக் கலந்த குரலில்
“மாட்டேன் போ!!!”.
என் மகள் சொன்னபின்
மெல்லிய பனிப்படலம் திரை
விரித்திருக்க
தார்ச்சாலையில் வழுக்கிக்
கொண்டு
எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது
இன்றிரவு நீ வருவாய் என
கொஞ்சம் பொறுக்க முடியுமா அப்பா?
காதைக் குடைந்துவிட்டுத்
தூக்கிப்போடும் குச்சியாய்
என்னை வீசி எறியாதே.
சமீபத்தில் நடந்த 98வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் (03.03.2023) ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன்.
>>வருடா வருடம் சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் ஒவ்வொரு ஆண்டும் உதித்த வண்ணம் இருக்கும்.
இந்த முறை அதற்கு ஒரு விடிவு