கிதாப்கஞ்ச் கவிதை / தமிழில் : வசந்ததீபன்
ஒரு அழிந்து போன மொழியில்
பேசுகிறாள் சின்னஞ்சிறு சிறுமி
அதில்
மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன
ஒரு அழிந்து போன மொழியில்
பேசுகிறாள் சின்னஞ்சிறு சிறுமி
அதில்
மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
>>ந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது, இவ்வாண்டு சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற தன்வரலாற்று நூலுக்கு வழங்கப்படுகிறது.
>>ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
>>மேலும்
ஒருவனது பிறந்த நாளில்
அவனது குற்றங்கள்
தற்காலிகமாக மன்னிக்கப்படவேண்டும்
பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் சிவன் ஆலயம். கிட்டத்தட்ட ஆயிரமாண்டு பழமையானது. அரசர்களும் அரசிகளும் வழிபட்ட தலம். பக்கத்தில் பெரிய குளம். நான்குபுறமும் படிக்கட்டுகள் அதில் கம்பளம் விரித்ததுபோல் அல்லிகள் மலர்ந்து கிடக்கின்றன. பச்சைத் தட்டில் பன்னீர்சொம்பை வைத்ததுபோல் அல்லிகளு
>>