சிவசங்கரி/டி. வி. ராதாகிருஷ்ணன்

ந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது, இவ்வாண்டு சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற தன்வரலாற்று நூலுக்கு வழங்கப்படுகிறது.

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்/அழகியசிங்கர்

ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

மனமெனும் நீதிமன்றம்/ ஹரணி

பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் சிவன் ஆலயம். கிட்டத்தட்ட ஆயிரமாண்டு பழமையானது. அரசர்களும் அரசிகளும் வழிபட்ட தலம். பக்கத்தில் பெரிய குளம். நான்குபுறமும் படிக்கட்டுகள் அதில் கம்பளம் விரித்ததுபோல் அல்லிகள் மலர்ந்து கிடக்கின்றன. பச்சைத் தட்டில் பன்னீர்சொம்பை வைத்ததுபோல் அல்லிகளு

>>