அன்புச்செல்வி சுப்புராஜூ என்பா கவிதை
நீயா… நானா… யார் பெரியவர்
மனிதருள் தொலைந்து
நீயா… நானா… யார் பெரியவர்
மனிதருள் தொலைந்து
என்பா 1 மரபுவழி இலக்கண வெண்பா இருக்க,மரபைச் சிதைக்கின்ற என்பா எதற்கு?சிறகை முறித்துவிட்டு பறக்க இயலுமா?செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு! என்பா 2 வேட்டியைத் தலையிலும் துண்டை இடுப்பிலும்மாற்றிக் கட்டும் புதுமை எளிதுதான்!மடமை என்றிதை உலகம் பழிக்கும்!செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு.
>>பற்பல எண்ணங்கள் புத்தகமாய் வந்திட
>>தமிழே சிறக்கும் என்றேதான் நினைப்பு.
>>குழுவில் அறிவிப்பு காலையில் வந்தாச்சு.
ஒருவரி கூட தோணலியே, என்னசெய்ய?
எப்போதும்போல் சும்மா இருக்கலாம்,
பேசாப் பொருளில்லை பெரும் பண்பாடு
எத்தனை உயர்வும் ஈடில்லை தாய்க்கு
எல்லோரும் வேர்களைத் தேடிப்போவதாகச்
சொல்கிறார்கள்
எனக்கு மிகவும் தனிமையாக
ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை
>>சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும். அட்டைப் போயிருக்கும். விபரம் போயிருக்கும்.
>>