அபத்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாரா?/அழகியசிங்கர்

இத் தொகுப்பின் சிறப்பென்ன? கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக்

>>

பரணியின் செய்தியில் க.நா.சுப்ரமண்யம்

நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமணியம் தஞ்சைப்பகுதியில் 31/01/1912 ல் பிறந்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.

>>

1986-ம் வருடம். ஒரு மே மாதத்தின் மத்தியான நேரம்/ராஜேஷ்குமார்

வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை

>>

செல்விபிரகாஷ் கவிதை

மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது. வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது. வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா …

>>

ஞானக் குகை – புதுமைப்பித்தன்

வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் க

>>

பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்/ப.மதியழகன்

பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!

>>

பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?/அனங்கன்

(1) பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?இங்கு பிழைக்க பிறிதொரு வழியில்லை….அவர் வாழும் உலகமும் இனிதில்லை…இந்தக் கேள்வியில் பொருளில்லை. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?நம்மை அறத்தின்பால் இழுத்துச் செல்ல…மண்ணில் வேற்றுமையைஎடுத்துச் சொல்ல….உள்ளத்தைக் கழுவிக் கொள்ள. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்…?விதியின் பிழையால் வீதிக்குவந்தார்…வினையாற்றும் மெய்யை பொய்மைக்குத் தந்தார்…யாரையும் …

>>

விந்தை இந்த சந்தை மனிதர்கள்/பிரேம பிரபா

அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும்

>>

துளி : 47 – ஜெயகாந்தனின் யுகசந்தி/அழகியசிங்கர்

பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும்

>>

விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?/அழகியசிங்கர்

வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்
ஜெகன் : விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?
அழகியசிங்கர் : ஆமாம். வந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன்,

>>

நேற்று நடைபயிற்சியின் போது/ஆர்.கந்தசாமி

நேற்று நடைபயிற்சியின் போது காவிரி ஆற்றில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்தார். நான்“புகைப்படம் எடுக்கிறேன்” என்றேன். “இல்லை, உங்களை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கிறது” என்றார். “அப்படியா!” என்றேன். “நாட்டாம்பாளையம், அத்திகாடு” என்று …

>>

ஜோ ரோகன் (Joe Rogan) ஸ்பாட்டிபையில் புகழ் பெற்ற சேனலை நடத்தி வருகிறார்/நியாண்டர் செல்வன்

எகிப்தில் உள்ள கீஸாவில் உள்ள கிரேட் பிரமிடு கட்டப்படதற்கு சொல்லும் கணக்கு எதுவும் சரியாக இல்லை என்றார் ஜோ ரோகன். அந்த சர்ச்சையில் நுழையுமுன் கிரேட் பிரமிடு பற்றி சில செய்திகளை

>>

புத்தகம் வாங்குவோம்!/திருப்பூர் கிருஷ்ணன்

புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூ

>>

குழந்தை!/ஜெ.பாஸ்கரன்

மாலா கிஷோரைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்புகளைச் சமாளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொண்டாள். வீட்டிற்கு ஒரே பெண், நல்ல குணம், புத்திசாலி, பாங்கில் வேலை வேறென்ன வேண்டும். கிஷோருக்கு மாலாவைப் பிடிக்காமல் போகுமா?

>>

இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள்/,,அகிலன் எத்திராஜ்

இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற

>>

ம் / ஆர். வத்ஸலா

ம்.. என வீட்டுள் நுழைவார் அப்பாஅலுவலகத்திலிருந்துஅம்மா, அண்ணன், நான்இல்லாதவராய் ஆகிவிடுவோம்அப்பா அநாதையாய் அரசாளுவார்இன்னமும் அப்படியே ம்.. என கம்பீரமாய் கோபம் கொள்வார்பாட்டு வாத்தியார்சுருதி சற்றே விலகினால்மாணவர் குழாம் சங்கீதம் வெறுக்கவருமானமும் முகமும் சுருங்கஇன்று அவர் குரல்சுருதி குறைந்தொலிக்கிறது ம்.. ‘வாடி கண்ணா’ …

>>

குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய ‘கூட்டம்’/ ந.பானுமதி

இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்

>>

“பால்காக்கும் நோனோவும் “/ராஜாமணி

பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை

>>

மடியில் வைத்துக்கொண்டிருந்த குழந்தை/அழகியசிங்கர்

அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கி

>>

காற்றின் ஓவியம்…/ஜெ.பாஸ்கரன்

நான் வரைந்த ஓவியங்களை – ஓவியங்களா? இல்லையில்லை கோணல் கோட்டுச் சித்திரங்கள் – ஒரு ‘சிறுவர் மலரி’லும் போட மாட்டார்கள்! அதற்கு எனக்குத் தெரியாத அல்லது புரியாத வேறு காரணங்கள் இ

>>

கடவுளும் நானும்/பிரேம பிரபா

றகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தா

>>

கொங்கணி மொழிக் கதை /நாகேந்திர பாரதி

ஹேமாச்சார்யா அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.

>>

சித்திரம்/பி.ஆர்.கிரிஜா

படம் வரைவதில் எப்பொழுதுமே அதிக நாட்டம் உள்ளவள் ப்ரியா. அவள் தோழி மாலாவும் ஃபோன் செய்து நகரின் ஒரு முக்கியமான அரங்கில் மாடர்ன் ஆர்ட் எக்சிபிஷன் நடந்து கொண்டிருப்பதாக சொன்னாள். அதை எப்படியாவது போய் பார்த்து விட வேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசை. மாலாவை உடனே வரச் சொல்லி இருவரும் போவது என்று முடிவு செய்தார்கள்.

>>

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை/ப.மதியழகன்

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிஞர்கள் பாடு பெரும்பாடு தான்
எழுதிக் குவித்ததை என்ன செய்வது
எடைக்குப் போடுவதைத் தவிர!

>>

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்/அழகியசிங்கர்

ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன். பொதுவாக எதாவது புத்த

>>

ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வேண்டும்/அழகியசிங்கர்

ரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது. பையனுக்கு 62 வயது. பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை

>>

ஷாக்../அழகியசிங்கர்

எங்கள் தெரு அகலமான தெரு. அந்தக் காலத்தில் கூத்துப் பட்டறை நாடகமெல்லாம் நடக்கும். இந்த முறை பிகு நடனம் ஆட அசாமிலிருந்து படை சூழ வந்திருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை தெரு களை கட்டியது

>>

‘பிகு ‘ மழை /நாகேந்திர பாரதி

பதினோறாயிரம் பேர் பங்கு பெற்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்த பிகு டான்ஸில் பங்கு பெற்ற மகிழ்ச்சியிலும் களைப்பிலும் அன்றுதான் தம் கிராமத்திற்குத் திரும்பி இருந்தனர் சுனைனா குழுவினர் . கிராமப் பெரியவர்கள் அன்று மாலை ஏற்பாடு

>>

பிகு டான்ஸ்/பி.ஆர்.கிரிஜா

ல்ல…. மேடம், போன பீரியட்ல மியூசிக் மேடம் வந்து அடுத்த மாதம் நடக்கவிருக்கும்
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அஸ்ஸாமின் பிகு டான்ஸ் போடப் போறோம். யார் ஜாயின் பண்றீங்க? ன்னு

>>

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை (6) /கோ.முத்துசுவாமி

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!

>>

கொடியது கொடியது இந்த தனிமை கொடியது/பிரேம பிரபா

பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன்

>>

கலை : மனதில் தோன்றும் சில குறிப்புகள்/தமிழவன்

மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில்

>>