அபத்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாரா?/அழகியசிங்கர்
இத் தொகுப்பின் சிறப்பென்ன? கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக்
>>இத் தொகுப்பின் சிறப்பென்ன? கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக்
>>ரகசியமாக சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பி முதுகலை வகுப்பில் இடமும் கிடைத்தாயிற்று. அப்பா அப்போது
>>காத்திருந்தேன்
பன்னாட்டு விமான நிலையத்தில்
ஊர் திரும்ப !
அருகில் இருந்த தமிழ்
மழலையர் சத்தம் செய்து
நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமணியம் தஞ்சைப்பகுதியில் 31/01/1912 ல் பிறந்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.
வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை
>>கொடுங்கோல் நிறுத்தி தன் இனம் உய்க்க தன் சுயம் காத்து
பேரவா பெருக்கி போகம் காண கவர்ந்தனன் ஆநிரை
என் அறையில்
புத்தகங்களின் வரிசை
ஒரு புத்தகம் இன்னொரு
புத்தகத்தோடு
பேசுவதில்லை
புத்தகத்துடன்தான் எனக்
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் முன்னமே ஒரு
முடிவுரை நாம் எழுத வேண்டும்
விரைவிலே சிறு
இடைவெளியும் இருக்க வேண்டும் நடுவிலே இனி
ஆடுகள் மாடுகள் கூட்டம்
அரற்றிடும் வேதனை வாட்டம்
சூடுடன் புரண்டிடும் மண்ணும்
சுட்டிடும் கொதித்திடும் இன்னும்
கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.
>>தண்ணீருக்கு நித்தம்
யுத்தம் செய்யும் நாம்
கண்ணீர் விடும் காலமிது.
என் வீட்டு ஜன்னலில் தான்
புறாக்கள்
அதிகமாக காதல் செய்கின்றன
தேனீக்கள்
என் வீட்டு சாவி துவாரங்களில்
மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது. வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது. வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா …
>>திமில் உயர ஊர்வலம் வரலாம்
நீர்த் திவிலையாக அடங்கியும் விடலாம்
பூவொன்று வானம் பார்த்துப்
பூரித்தல் கண்டேன்; நெஞ்சைத்
தாவென்று திறவு கோலாய்த்
தளிர்க்கரம் நீட்டல் கண்டேன்!
இயற்கையின் ஆச்சரியங்களை, வினோதங்களைத்
தன்னுள்ளே அடக்கி
பிரபஞ்சத்தின் பெருவெளியில்
பல யுகத்தினைத் தாங்க வல்ல
சிக்காகோ தொழிலாளி
தொடங்கிப் போராடிப் பெற்றது
எட்டுமணி உழைப்பு
இது என் வீடா
அதே மனிதர்கள் தான்,
வீடு
என்னப்பா இது
கோப்பைகள்,
கேடயங்கள்,
பதக்கங்கள்,
மகனுக்கு முன்னால் அறிமுகமாகி
அனைத்தும் தாண்டிய அவளோடு கலந்து விட்ட
ஒத்தையாய் நிற்குமென்னை ஒருவரும் மதிப்பாரில்லை..
கத்தி நான் அழுதபோதும் எவர் காதிலும் விழுவதில்லை!
சுற்றிலும் ஈக்கள் மொய்க்கும்
வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் க
>>ஆரத்தி எடுக்கிறேன் கங்கைக்கு !
இலைகளால் செய்யப்பட்ட
சிறு தட்டில் நான்கு பூக்கள்
புகழ்பெற்ற பதிப்பாளர் பின்னலையும் கவிஞரும்
>>பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இந்தக் கேள்வி எனக்குள்
குழந்தைகள் கோடு போட்ட சுவரும் ,
கொடியில் உலறும் துணிகளும்
பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!
இதனுடைய படகோட்டி பணம் வேண்டுகிறான்
>>நாடு முழுவதும் இன்று கடையடைப்பு;
தெருவில் ஒரு சுடுகுஞ்சு இல்லை;
பிறந்தவூர் சென்ற
மனைவி திரும்பிவர
வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது
>>(1) பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?இங்கு பிழைக்க பிறிதொரு வழியில்லை….அவர் வாழும் உலகமும் இனிதில்லை…இந்தக் கேள்வியில் பொருளில்லை. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?நம்மை அறத்தின்பால் இழுத்துச் செல்ல…மண்ணில் வேற்றுமையைஎடுத்துச் சொல்ல….உள்ளத்தைக் கழுவிக் கொள்ள. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்…?விதியின் பிழையால் வீதிக்குவந்தார்…வினையாற்றும் மெய்யை பொய்மைக்குத் தந்தார்…யாரையும் …
>>ஏழு வரிகளில் கதை எழுத முடியுமா என்ற கேள்வி கேட்டு ஒன்றை நானும் எழுதி முகநூலில் வெளியிட்டேன். நான் மதிக்கும் எ
>>அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும்
>>வெள்ளையடிப்பில் சிந்திய சுண்ணாம்புச் சுட்டிகளையும்
ஐந்தாம் ஆறாம் படிகளையும் பற்றி
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும்
>>பூ உதிர்ந்து
பூ உதிர்ந்த பின்னாலும்
வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்
ஜெகன் : விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?
அழகியசிங்கர் : ஆமாம். வந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன்,
நேற்று நடைபயிற்சியின் போது காவிரி ஆற்றில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்தார். நான்“புகைப்படம் எடுக்கிறேன்” என்றேன். “இல்லை, உங்களை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கிறது” என்றார். “அப்படியா!” என்றேன். “நாட்டாம்பாளையம், அத்திகாடு” என்று …
>>கிடைக்கலாம்;
வேலை கிடைத்தால் பணம்கிடைக்கும், படிக்கலாம்;
வடித்தால் ஏழ்மையை கவிதையாக
எகிப்தில் உள்ள கீஸாவில் உள்ள கிரேட் பிரமிடு கட்டப்படதற்கு சொல்லும் கணக்கு எதுவும் சரியாக இல்லை என்றார் ஜோ ரோகன். அந்த சர்ச்சையில் நுழையுமுன் கிரேட் பிரமிடு பற்றி சில செய்திகளை
>>கை படாத புத்தகங்கள்.
வாங்கி வந்த புத்தகங்கள்,
பரிசென பிரியமுடன் வந்தவை,
இலவசமாய் வந்தவையென
புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூ
>>இனிப்புக் கடலை
மொத்தமாய் அடக்கிய
மிட்டாய் கடைகளுள்
வெற்றுக் கண்களுக்குத்
புத்தகமென்றும் தன்னைத்தானே என்றும்
படைப்பதில்லை…
அதைப்படைக்கும் மனிதர்கள்
நிறமென்றால் அஃதொன்றும் தவறில்லை.
தினமும் கீதை படிப்பார்
அப்பா
கபீர் கூறியதைப் போல
கண்ணையும் மனதையும்
மாலா கிஷோரைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்புகளைச் சமாளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொண்டாள். வீட்டிற்கு ஒரே பெண், நல்ல குணம், புத்திசாலி, பாங்கில் வேலை வேறென்ன வேண்டும். கிஷோருக்கு மாலாவைப் பிடிக்காமல் போகுமா?
>>இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற
>>நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
ஞாயிறு மாலையில்
காஃபியருந்தி
உற்சாகமாயிருந்த
அப்பாவிடம்,
ஒற்றை மெய்யெழுத்தின் ஓசையொன்றும்…ஒருபொருளுக்குள் அடங்கிவிடுவதல்ல….
அவை ஒரு
ம்.. என வீட்டுள் நுழைவார் அப்பாஅலுவலகத்திலிருந்துஅம்மா, அண்ணன், நான்இல்லாதவராய் ஆகிவிடுவோம்அப்பா அநாதையாய் அரசாளுவார்இன்னமும் அப்படியே ம்.. என கம்பீரமாய் கோபம் கொள்வார்பாட்டு வாத்தியார்சுருதி சற்றே விலகினால்மாணவர் குழாம் சங்கீதம் வெறுக்கவருமானமும் முகமும் சுருங்கஇன்று அவர் குரல்சுருதி குறைந்தொலிக்கிறது ம்.. ‘வாடி கண்ணா’ …
>>இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்
>>5. ஜெ.பாஸ்கரன் – மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர்
>>பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை
அறமே அறமாம் அறமே அரணாம்
அறத்தைப் பின்பற்றி அழிந்தவர்கள் கோடி
அறமே அறமாம் அறமே அரணாம்
தெரியும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஒழுங்கு தப்பினால்
றமே அறம் அறமே அரண்
தரமே பார்த்து தர்மம் இடணுமாமே
முரணும் உண்டோ
மூத்தோர் வாக்கில்
அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கி
>>பல வருடக் காத்திருப்பிற்குப் பின் சேகரும் நளினியும் முடிவு செய்தனர் . குழந்தைகள் காப்பகம் சென்று , பிறந்து ஒன்றிரெண்டு மாதங்
>>சின்ன வயதில் படித்த ஒரு நிகழ்வு. தகழி சிவசங்கரப் பிள்ளை வைக்கம் முகமது பஷீரிடம் சொன்னார். “நான் ஒரு காதல் கதை எழுதப்போகிறேன்.”
>>அறமே அறமாம் அறமே அரணாம்’
மரபுக் கருத்தில் புதிய என்பா
பிறந்தும் தவழ்ந்தும்
நடந்தும் வளர்ந்தும்
படித்தும் கேட்டும்
கொடுத்தும் வாங்கியும்
அதிகப்படியாக உரையாடிக்கொண்டிருக்கிறாய்
எங்கோ
அடிபட்ட வ
நான் வரைந்த ஓவியங்களை – ஓவியங்களா? இல்லையில்லை கோணல் கோட்டுச் சித்திரங்கள் – ஒரு ‘சிறுவர் மலரி’லும் போட மாட்டார்கள்! அதற்கு எனக்குத் தெரியாத அல்லது புரியாத வேறு காரணங்கள் இ
>>அவைகள் இருப்பதில்லை
உடன் செல்வதற்காக.
அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக
றகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தா
>>பால்நதியில் கூழாங்கற்களைப்போல
உருண்டு கொண்டிருந்தவைகளை
எத்தனை முறை கவரப்பார்த்திருப்பாய் நீ
ளுக்கே மீண்டும் அளித்து விடுகிறான்.
அப்போது சகுனி வெகுண்டு “ஒரு செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ
ஹேமாச்சார்யா அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.
>>பாரதியின் தாசன்எனப் பெருமை கொண்டாய்;
பகுத்தறிவுப் பாசறையின் புதுமை கண்டாய்!
கூரியவாள் சொற்களினால் மடமை யா
பூவேந்தும் சொற்களினால் புதுமை(க்) கொண்டு
புரட்சிமிகும் கருத்துகளால் தமிழன்னைக்கு,
நாவேந்தும் நயம்மிக்க கவிதை யாத்து
தமிழை அமுதென்று சொன்னாய்…
அதை உயிருக்கு நிகராகக் கொண்டாய்…
படம் வரைவதில் எப்பொழுதுமே அதிக நாட்டம் உள்ளவள் ப்ரியா. அவள் தோழி மாலாவும் ஃபோன் செய்து நகரின் ஒரு முக்கியமான அரங்கில் மாடர்ன் ஆர்ட் எக்சிபிஷன் நடந்து கொண்டிருப்பதாக சொன்னாள். அதை எப்படியாவது போய் பார்த்து விட வேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசை. மாலாவை உடனே வரச் சொல்லி இருவரும் போவது என்று முடிவு செய்தார்கள்.
>>சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசுகிறோம்.
>>செடி வளர்ப்பதில் அவ்வளவு ஆசை சுசிக்கு . போடற கவுனிலே கூட செடி டிசைனிங் இருக்கணும் அவளுக்கு . போதீசுக்கு அம்மாவுடன் சேர்ந்து போய்
>>வனிதா அவள் அலுவலகத்தில் பணிபுரியும் பார்த்தசாரதியுடன் ஓடிப் போகப் போகிறாள்.
>>கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
அடுத்த தலைமுறை கவிதைகளையும் படிப்பதில்லை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதைகள் யாரும் படிப்பதும் இல்லை
கவிதைகள் எழுதும்போது
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிஞர்கள் பாடு பெரும்பாடு தான்
எழுதிக் குவித்ததை என்ன செய்வது
எடைக்குப் போடுவதைத் தவிர!
ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன். பொதுவாக எதாவது புத்த
>>விதை புத்தகங்கள் விற்பது இல்லை’
கூறுகிறார்கள் என் தலையை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
கவிதைகள் அதற்காக அழுவது இல்லை.
தம் பெருமை அவற்றுக்குத் தெரியும்.
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
எல்லாவற்றிற்கும் உரிய விலை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதை விற்பனைப் பண்டம் அல்ல
கவிதை கசியும் உள்ள அனுபவம்
பெண் என்பவள் இல்லை என்கிறார் லக்கான். இந்த வாசகம் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது ஆணாதிக்கத்தின் வாசகம் என்று
>>ரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது. பையனுக்கு 62 வயது. பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை
>>எங்கள் தெரு அகலமான தெரு. அந்தக் காலத்தில் கூத்துப் பட்டறை நாடகமெல்லாம் நடக்கும். இந்த முறை பிகு நடனம் ஆட அசாமிலிருந்து படை சூழ வந்திருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை தெரு களை கட்டியது
>>பதினோறாயிரம் பேர் பங்கு பெற்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்த பிகு டான்ஸில் பங்கு பெற்ற மகிழ்ச்சியிலும் களைப்பிலும் அன்றுதான் தம் கிராமத்திற்குத் திரும்பி இருந்தனர் சுனைனா குழுவினர் . கிராமப் பெரியவர்கள் அன்று மாலை ஏற்பாடு
>>ல்ல…. மேடம், போன பீரியட்ல மியூசிக் மேடம் வந்து அடுத்த மாதம் நடக்கவிருக்கும்
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அஸ்ஸாமின் பிகு டான்ஸ் போடப் போறோம். யார் ஜாயின் பண்றீங்க? ன்னு
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
புண்யபலன், பாடப் புத்
கவிதைப் புத்தகங்கள்
விற்பது இல்லை
காசுக்கும் தோசைக்கும்
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!
வெட்டப்பட்ட தென்னையோடு
சேர்ந்து விழுந்து கிடக்கும் கூட்டை
வந்து எத்தனை முறை
பார்த்துச் சென்றதோ
பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன்
>>பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கி அமர்ந்து மலஜலம் கழியார். பகல்பொழுதில் தீயினுள் நீர் ஊற்றார்
>>மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில்
>>தம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையைக் குறித்து லக்கான் சொல்லும் வி
>>நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்
>>உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இது அவர்கள் எழுதிய “யசோதையின் கண்ணன்” என்ற சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை.
>>