பிரிவு என்பது/தங்கேஸ்
வெட்டப்பட்ட தென்னையோடு
சேர்ந்து விழுந்து கிடக்கும் கூட்டை
வந்து எத்தனை முறை
பார்த்துச் சென்றதோ
வெட்டப்பட்ட தென்னையோடு
சேர்ந்து விழுந்து கிடக்கும் கூட்டை
வந்து எத்தனை முறை
பார்த்துச் சென்றதோ
பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன்
>>பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கி அமர்ந்து மலஜலம் கழியார். பகல்பொழுதில் தீயினுள் நீர் ஊற்றார்
>>மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில்
>>தம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையைக் குறித்து லக்கான் சொல்லும் வி
>>நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்
>>உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இது அவர்கள் எழுதிய “யசோதையின் கண்ணன்” என்ற சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை.
>>இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த