1986-ம் வருடம். ஒரு மே மாதத்தின் மத்தியான நேரம்/ராஜேஷ்குமார்
வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை
>>வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை
>>கொடுங்கோல் நிறுத்தி தன் இனம் உய்க்க தன் சுயம் காத்து
பேரவா பெருக்கி போகம் காண கவர்ந்தனன் ஆநிரை
என் அறையில்
புத்தகங்களின் வரிசை
ஒரு புத்தகம் இன்னொரு
புத்தகத்தோடு
பேசுவதில்லை
புத்தகத்துடன்தான் எனக்
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் முன்னமே ஒரு
முடிவுரை நாம் எழுத வேண்டும்
விரைவிலே சிறு
இடைவெளியும் இருக்க வேண்டும் நடுவிலே இனி
ஆடுகள் மாடுகள் கூட்டம்
அரற்றிடும் வேதனை வாட்டம்
சூடுடன் புரண்டிடும் மண்ணும்
சுட்டிடும் கொதித்திடும் இன்னும்
கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.
>>தண்ணீருக்கு நித்தம்
யுத்தம் செய்யும் நாம்
கண்ணீர் விடும் காலமிது.