என்பா – 5/ப.மதியழகன்

1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராதுவரம் தந்தவன் தலையில் கைவைக்கநானொன்றும் தவம் செய்யவில்லை! 2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லைபூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! 3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லைஜவ்வு மிட்டாய் மாதிரி …

>>

ஐந்து நாட்களுக்கு முன்பு …/ராஜேஷ்குமார்

ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .

>>

அஞ்சலட்டைக் கதைகள் 13/அழகியசிங்கர்

இது என் 13வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது. எதிர்பாராத தகவல்? நாங்கள் இருவரும் முடிவு …

>>

விடியலை நோக்கி/விஜயலக்ஷ்மி கண்ணன்

விட்டு வெட்டி இருக்கானே பாவி. மரம் காய்த்து,பழுத்தப் பழங்களோடு குலுங்கி நின்றதே. எவன் கண் பட்டதோ என்று சொல்லி சொல்லி வருத்தப் பட்டது

>>

வீடு/ஜெ.பாஸ்கரன்

எளிமையான அறநூறுஅடி ஃப்ளாட் அது. சீனுவின் அப்பாவும் அம்மாவும் முதன் முதலாக வாங்கிய வீடு. இரண்டு பெட் ரூம், ஒரு ஹால், கிசசன், வாசல் பார்த்த பால்கனி, புறாக் கூண்டு போன்ற சிறிய வீடு. அருகிலிருந்த வேப்ப மரக் கிளையொன்று பால்கனியில் எட்டிப்பார்த்தபடி இருக்கும்!

>>

காத்துக் கொண்டிருக்கிறேன்/சாந்தி பாலா

இங்கிருந்து பார்த்தால் தெரியுமே, அந்தப் பாலம், அதை அமைக்க நானும் இடைவிடாது ஓயாமல் ஓடினேன். எல்லாம் அந்த சுந்தர புருஷன் ராமனின் மீது கொண்ட பக்தியால். அது பக்தியா, பரிதாபமா, காதலா என்று இன்றுவரை புரியவில்லை. இப்படி ஒரு கணவன் அமையக் கொடுத்து வைத்தவள் எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும்,

>>

எங்க ஏரியா: உள்ளே வராதே/பிரேம பிரபா

ஒரு மனிதன் அவனுக்கென ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட எல்லைகள் குறித்தான ரகசிய வட்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக மற்றவர்களை அவன் உள்ளே நுழைய ஒரு போதும்

>>

அதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது?/அழகியசிங்கர்

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை

>>

மனம் ஒரு வீடு/விஜயலட்சுமி கண்ணன்

ரம்யாவும் ரகுவும் சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வருகிறார்கள் என்று தகவல் தெரிந்தது முதல் சிவகாமிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் துள்ளிக் குதித்தது, சொல்ல முடியாத எண்ணங்கள் அலை அலையாக வந்து போயின. இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு …

>>

சொல்லாமல் வந்து விட்டேன்…./அழகியசிங்கர்

5 வது கதை அழகியசிங்கரை vpn அடுக்ககத்தில் தினமும் காலை நேரத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 9 மணியிலிருந்து 10.30 மணி வரை இருப்பார். அவருடைய நெடுநாள் கனவு அவருடைய இடத்தை ஒரு லைப்பரரி ஆக மாற்ற வேண்டும் என்பது. ஆனால் இதுவரை …

>>

ஜோசியர் வீடு/அன்னபூரணி

“இந்த வீடா?” சந்தேகமாகக் கேட்டாள் வனஜா. பழைய அபார்ட்மென்ட் என்று பார்த்த உடனேயே தெரிந்தது. வாசலில் வேப்பமரம் தலை சாய்த்து வரவேற்றது அழகாக இருந்தது. கட்டிட முகப்பில் கண்திருஷ்ட்டி விநாயர் படம் போட்ட டைல்ஸ் பதித்திருந்தது. போதாதற்கு திருஷ்ட்டி பொம்மையின் படமும் …

>>

மன ஒற்றுமை/ரேவதி பாலு

நவீனுக்கு கோபம் கோபமாக வந்தது இன்னும் பழைய நாளை போல பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறது காபி குடிக்கிறது, அப்புறம் தகவல் சொல்றேன்னு சொல்றது எல்லாமே எரிச்சலாக இருந்தது. இந்த அம்மா அப்பா ஏதாவது புரிஞ்சு கொண்டா தானே என்று நினைத்துக் கொண்டான்.

>>

வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்

நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி

>>

நூலக வீடு -மர்மக் கதை/நாகேந்திர பாரதி

அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி

>>

இமையம் எழுதிய வாழ்க வாழ்க…./அழகியசிங்கர் 

ஆண்டாளின் பெண் வளர்மதி. அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள்.
“காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது” என்கிறாள் வளர்மதி.

>>

விடியலை நோக்கி/புவனா சந்திரசேகரன்

எழிலரசி அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் போட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். சலிப்பாகத் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் வைபவமும் அதற்குப்

>>

நட்பின் இலக்கணம்/பி.ஆர்.கிரிஜா

கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் சமயம் அவள் நண்பன் நரேஷ் இப்படி செய்வான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடன் படிக்கும் நரேஷை உற்ற தோழனாகக் கருதி அவனுடன் தன் அனைத்து விஷயங்களையும்

>>

வீடு/பி.ஆர்.கிரிஜா

“அம்மா… அம்மா…. நீ கொஞ்சம் என்கிட்ட வாம்மா… நான் மிஸ்ஸிடம் பேர் கொடுத்திருக்கேன்…. சித்திரம் வரையும் போட்டியில் பங்கு கொள்ள நாளையே கடைசி நாளாம்…. ப்ளீஸ்மா…. எனக்கு ஹெல்ப் பண்ணும்மா…” என்று கெஞ்சினான் விஸ்வம் தன் அம்மா சுமதியிடம்.

>>

காத்திருந்தவள்/நாகேந்திர பாரதி

அந்த வீட்டுக்குப் போக முடியாது .அங்கே பைத்தியம் இருக்கிறது ‘என்று அந்த ஓடக்காரப் பையன் சொன்னான். தொடர்ந்து ‘ அந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த அக்காவின் அப்பா அம்மாவும் இறந்து போ

>>

அறிவோம்உபநிடதம்/எஸ்ஆர்சி

உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறய்அதுஅப்படிஅல்ல..உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.

>>

திருமணத்திற்குப் பிறகு பெண்கள்/ரேவதி பாலு

அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக

>>

வி எம் பி/என்னை மிகவும் பாதித்த மனிதரின் நினைவில்/எஸ் வி வேணுகோபாலன்

ஓடிக் கொண்டிருக்கிறது காலம்… ஆண்டுகள் கடந்து போய்விட்டன…அந்த மனிதர் மறைந்துவிட்டார் என்பதை இந்தக் கணம் கூட நம்ப முடியவில்லை….அவர் என்றாவது

>>

நீங்களும் படிக்கலாம் – 30/அழகியசிங்கர்

சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன். 260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. மறுதுறை மூட்டம் என்பது

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 19.05.2023.

19.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் சிறப்பாக நடந்தது.

>>

தமிழிசை கண்ட தவப்பயன் … சீர்காழி கோவிந்தராஜன்/ஜெ.பாஸ்கரன்

தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்

>>

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!/ப.மதியழகன்

1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது

ப.மதியழகன்

>>

வீடு/அன்ன பூரணி

“அப்பா! அப்பா! நா வரைஞ்ச படம் எப்டிப்பா இருக்கு?” ஆறாவது படிக்கும் அஸ்வின், தகர டப்பா போன்ற ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் தன் அப்பா மகேஷிடம் கேட்டான். “ம்.. தொந்தரவு பண்ணாத.. வேலையா இருக்கேன்ல..” என்று சிடுசிடுத்தான் மகேஷ். …

>>

கிளி பறந்து விட்டது/அழகியசிங்கர்

அவனும் கட்டித் தருகிறான். ஒவ்வொரு மாதமும்
பவுர்ணமி அன்று ஆசைநாயகியைப் பார்த்து அவளுடன் ஒருநாள் முழுவதும் இருப்பான்.
அவளுடன் இருக்கும் பொழுது

>>

உலக உயர் இரத்த அழுத்த நோய் விழிப்புணர்வு நாள் 2023/ரேவதி.ஆர்

அதாவது ‘இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்’ இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு

>>

ஏழுவரி”க் கதைகள்/ஸிந்துஜா

நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன். அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு

>>

வணக்கம் நண்பர்களே!/ஜெய பாஸ்கரன்

சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்

>>

பிரபஞ்சனின் பகல் நேர நாடகம்/அழகியசிங்கர்

பிரபஞ்சனின் ஒரு பகல் நேர நாடகம் என்ற சிறுகதை 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதில் தன் அனுபவத்தைக் கதையாக மாற்றி உள்ளார். ஒரு

>>